அனைத்தும்
கரகஹதென்ன மலை ஏறும் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை மூலம் ஆரோக்கியமான கடற்படை மற்றும் ஆரோக்கியமான தேசத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை கடற்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் அதன் புதிய பரிமாணங்கள...
2025-03-31
தென் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலில் நோய்வாய்ப்பட்டிருந்த சீன நாட்டவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டு வருவதற்கு கடற்படையினர் உதவினர்

இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச் சேர்ந்த சீன நபர், கொழும்பு கடல்சார் தேடல் மற்ற...
2025-03-30
சமுத்திரிகா ஆய்வுக் கப்பலின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கடற்படை மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் ஈடுபட்டனர்

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் (National Aquatic Resources Research and Development Agency - NARA) கடல் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ‘சமுத்திரிகா ‘ ஆராய்ச்சிக் கப்பலின் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் பராமரிப்பு தொடர்பாக 2025 மார்ச் 27 ...
2025-03-28
2024/25 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற கடற்படை மகளிர் ரக்பி அணியினர் கடற்படை தளபதியை சந்தித்தனர்

2024/25 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற கடற்படை மகளிர் ரக்பி அணியினர்,வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 மார்ச் 25 அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்து ரக்பி கோப்பையை கடற்படைத் தளபதி முன்னிலையில் மு...
2025-03-27
சுமார் 08 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேகரொருவர் பரந்தன் பிதேசத்தில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருபது (20) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொரி (01)...
2025-03-27
இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அப்பால், மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய ...
2025-03-27
இலங்கை கடற்படையின் ஆமை பாதுகாப்பு திட்டத்தினால் 42 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

இலங்கை கடற்படையின் ஆமைப் பாதுகாப்புத் திட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட நாற்பத்திரண்டு (42) ஆமைக் குஞ்சுகள் 2025 மார்ச் 25 அன்று தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் பானம கடற்கரையில் கடலில் விடப்பட்டன....
2025-03-27
வட மத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகள் விரிவாக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்ட விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டது

வடமத்திய கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவன வளாகத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கட்டிடம் புனரமைக்கப்பட்டு விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டு...
2025-03-27
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி கமாண்டர் Sean Jin மற்றும் அந்த அலுவலகத்தின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கமாண்டர் Ros Lary ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்...
2025-03-27
05th Mr. Master/Physique/Hercules 2025 உடற்கட்டமைப்பு போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்

2025 மார்ச் 23 அன்று ஹோமாகம, மேல் மாகாணம், கொழும்பு SAPCE PARK பூங்காவில் நடைபெற்ற 05th Mr. Master/Physique/Hercules 2025 இந்தப் போட்டியில் கடற்படை உடற்கட்டமைப்பு அணிக்கு பல வெற்றிகளைப் பெற முடிந்தது....
2025-03-26
05th Mr. Master/Physique/Hercules 2025 உடற்கட்டமைப்பு போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்

2025 மார்ச் 23 அன்று ஹோமாகம, மேல் மாகாணம், கொழும்பு SAPCE PARK பூங்காவில் நடைபெற்ற 05th Mr. Master/Physique/Hercules 2025 இந்தப் போட்டியில் கடற்படை உடற்கட்டமைப்பு அணிக்கு பல வெற்றிகளைப் பெற முடிந்தது....
2025-03-26
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 மார்ச் 22 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின் இன்று 2025 மார்ச் 25 ...
2025-03-26
கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி, கொமடோ ரோஜர் வோட் (commodore Rodger ward) மற்றும் படையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று 2025 மார்ச் 22 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், இதற்கு இணையா...
2025-03-24
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு வர முயன்ற ஏலக்காய் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 03 சந்தேகநபர்கள் மன்னாரில் கடற்படையினரால் கைது

மன்னார் தாவுல்பாடு கடற்கரையில் 2025 மார்ச் 23ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 402 கிலோவிற்கும் அதிகமான ஏலக்காய், 3781 ஷாம்...
2025-03-24
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் கீழ் கடற்படையால் நடத்தப்படும் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைப்பெற்றது

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களிற்குள் நுழைதல், தேடல் மற்றும் கைப...
2025-03-24