கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கடற்படையினரால் கோபாலபுரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிருந்த 04 பேர் காப்பாற்றுக்கப்பட்டனர்.
நிலாவேலி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ நிருவணத்தின் அதிகாரிகளினால் நேற்று 22 கோபாலபுரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிருந்த 04 பேர் காப்பாற்றுக்கப்பட்டனர். இக் காப்பாற்றுக்கப்பட்டாக்கள் புவக்பிடிய, மாவனெல்ல, நுகேகொட மற்றும் ருவன்வெல்ல ஆகிய பகுதியிலுள்ள 25,26,28,30 வருடங்களில் ஆக்களாகும்.
