யாழ்ப்பாணத்தில் கடற்படை சிறப்பு நடமாடும் பல் மருத்துவ மனைகளை வெற்றிகரமாக நடபெற்றது

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஒழுங்கமைக்கப்பட்ட விசேட நடமாடும் பல் மருத்துவ மனைகள் 2025 ஜனவரி 21 முதல் 23 வரை யாழ்ப்பாணம் மாதகல் புனித அந்தோனியார் தேவாலயம், காங்கேசன்துறை நடேஸ்வ கல்லூரி மற்றும் வெத்திலகர்ணி பரமேஸ்வ கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன்படி, இலங்கை கடற்படையின் பல் மருத்துவப் பிரிவு; வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைப் பல் ஊழியர்கள் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு நடமாடும் பல் மருத்துவ மனைகள் இலவச பல் பரிசோதனைகள், பற்களை சுத்தம் செய்தல் மற்றும் முறையான வாய்வழி சுகாதார நடைமுறைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை வழங்கின அந்தப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பல் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்படும்.