நிகழ்வு-செய்தி
69 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 69 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 ஆகஸ்ட் 13)
13 Aug 2020
லெப்டினன்ட் கமாண்டர் சன்ஜய பெரேரா இலங்கை கடற்படைக் கப்பல் ஹன்சயாவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

இலங்கை கடற்படையின் கடற்படையினர் கொண்டு செல்லும் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் சன்ஜய பெரேரா 2020 ஆகஸ்ட் 11 அன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
11 Aug 2020
கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2020 ஆகஸ்ட் 10 ஆம் திகதி எதுல் கோட்டே பகுதியில் அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்.
11 Aug 2020
கடற்படையின் பூஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு மேலும் 27 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 27 நபர்கள் கடந்த தினங்களில் மையத்தை விட்டு வெளியேறினர்.
10 Aug 2020
வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.
10 Aug 2020
கடற்படை தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

இலங்கையில் கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய பணியின் ஒரு பகுதியாக பானம பகுதியில் நிருவப்பட்ட 758 வது நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடற்படை இன்று (2020 ஆகஸ்ட் 7) திறந்து வைத்தது.
07 Aug 2020
கேப்டன் ஹர்ஷ டி சில்வா 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கேப்டன் ஹர்ஷ டி சில்வா இன்று (2020 ஆகஸ்ட் 07) இலங்கை கடற்படையின் முதன்மைப் படைப்பிரிவுகளில் ஒன்றான 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்.
07 Aug 2020
கடற்படைத் தளபதி கடற்படை பொது வைத்தியசாலைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு 2020 ஆகஸ்ட் 06 அன்று விஜயம் செய்தார். கடற்படைத் தளபதி பதவியேற்ற பின்னர் வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
07 Aug 2020
ரியர் அட்மிரல் முதித கமகே கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் முதித கமகே 2020 ஆகஸ்ட் 07 ஆம் திகதி 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
07 Aug 2020
கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 15 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 15 நபர்கள் இன்று (2020 ஆகஸ்ட் 07) குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.
07 Aug 2020