நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக கடற்படைக்கு கட்டளையிடும் கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொள்கிறார்

ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக 2020 ஜூன் 26 அன்று கடற்படைக்கு கட்டளையிடும் கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
27 Jun 2020
இலங்கை கடற்படை கடல் வழியாக தரையிறங்க முயன்ற பீடித் தொகையை கையகப்படுத்தியது

2020 ஜூன் 26 அதிகாலையில் கடற்படை நடத்திய சிறப்புத் தேடலின் போது, கடற்படை 295 கிலோகிராம் பீடியுடன் சட்டவிரோதமாக கடல் வழியாக தரையிறங்க முயன்ற இரண்டு நபர்களை கைது செய்தனர்.
27 Jun 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்கள் கடற்படை கைது

2020 ஜூன் 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் கிழக்கு கடல்களில் 03 தனித்தனியான தேடல் நடவடிக்கைகளின் போது, அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 18 நபர்களையும், 04 டிங்கிகளையும் கடற்படை கைது செய்தது.
26 Jun 2020
கல்பிட்டி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருத்து தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்தத மேலும் 06 நபர்களை வெளியினர்

கடற்படையினால் கல்பிட்டியவில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த ஆறு (06) நபர்கள், 2020 ஜூன் 23 மற்றும் 24 திகதிகளில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.
26 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 09 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 09 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 26 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
26 Jun 2020
ஐம்பது (50) சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் ஐம்பது (50) சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு தலா ஐந்த இலட்ச்சம் ரூபாய் (ரூ .500,000 / =) மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதி வழங்கப்பட்டது, கடற்படைத் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல், நிஷாந்தா உலுகெதென்ன ஜூன் 25 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
26 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 21 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 21 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 24 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
25 Jun 2020
கடற்படையினரால் ஹெராயின் உடன் சந்தேக நபர் கைது

2020 ஜூன் 24 ஆம் திகதி மன்னாரில் உள்ள போதைப்பொருள் பணியகத்துடன் ஒருங்கிணைந்த தேடலின் போது ஹெராயின் வைத்திருந்த சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.
25 Jun 2020
தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும் பூஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து மேலும் 24 நபர்களை வெளியினர்

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த இருபத்தி நான்கு (24) நபர்கள் 2020 ஜூன் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.
25 Jun 2020
கடற்படையின் முதல் மொபைல் பல் அறுவை சிகிச்சை பிரிவு திரக்கப்பட்டது

கடற்படை வீரர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்களின் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியாக, கடற்படையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மொபைல் பல் அறுவை சிகிச்சை பிரிவு, இன்று (ஜூன் 25, 2020) முதல் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
25 Jun 2020