நிகழ்வு-செய்தி
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது

இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஏப்ரல் 5 ஆம் திகதி காலியின் கடல் கரையில் திறக்கப்பட்டது.
17 Jun 2020
860 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

ஜூன் 15, 2020 அன்று, தனமல்விலவில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், 860 கிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட சந்தேக நபரை கைது செய்தனர்.
16 Jun 2020
சட்டவிரோத மீன்பிடிக்கப் பயன்படும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2020 ஜூன் 15 ஆம் திகதி கதிரவேலியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பால்சேனி கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படைக்கு கண்டுபிடிக்க முடிந்ததுள்ளது.
16 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 22 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 734ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 15 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
16 Jun 2020
செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜூன் 13 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கும்புருபிடியின் கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை கைது செய்தது.
15 Jun 2020
கல்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 05 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 05 நபர்கள் 2020 ஜூன் 14 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் விட்டு வெளியேறினர்.
15 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 33 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 33 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 14 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
15 Jun 2020
கிங்தொட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

தீவின் அழகிய கடற்கரைகளைப் பாதுகாக்கும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் கடற்படை நடத்திய மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டம் கிங்தொட்ட கடற்கரையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பங்கேற்புடன் இன்று (13 ஜூன் 2020) நடத்தப்பட்டது.
13 Jun 2020
104 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படையினரால் பறிமுதல்

யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் 2020 ஜூன் 12 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத முறையில் கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படை கைப்பற்றியது.
13 Jun 2020
‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் ஆதரவின் கீழ் கராப்பிட்டி வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட ‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் இன்று (2020 ஜூன் 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டன.
13 Jun 2020