நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் பிரியால் விதானகே கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்

34 வருட கால சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் பிரியால் விதானகே இலங்கை கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 நவம்பர் 05) ஓய்வு பெற்றார்.

05 Nov 2024

ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 34 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் இன்று (2024 நவம்பர் 05,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

05 Nov 2024

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வருண பெர்டினண்ட்ஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

வடமேற்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்ட்ஸ் இன்று (2024 நவம்பர் 04) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

04 Nov 2024

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கடின பிங்கம வைபவம் கடற்படையினரின் பங்களிப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தின் வருடாந்த கடின புண்ணிய மஹோத்ஸவை இலங்கை கடற்படையினரின் தாராள பங்களிப்போடு 2024 நவம்பர் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

04 Nov 2024

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க பொறுப்பேற்றுக் கொண்டார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று (2024 நவம்பர் 03) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

03 Nov 2024

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2024 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2024 நவம்பர் 02 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி மாலா லமாஹேவாவும் கலந்து கொண்டார்.

03 Nov 2024

2024 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரயில் இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கான மாலுமிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறி 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் மாநாட்டு மண்டபத்தில் 2024 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

01 Nov 2024

கொமடோர் ஹர்ஷ டி சில்வா தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றார்

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கொமடோர் ஹர்ஷ டி சில்வா இன்று (2024 ஒக்டோபர் 30) தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், அவர் குறித்த கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

30 Oct 2024

ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகளாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

பணிப்பாளர் நாயகம் பயிற்சியாக கடமையாற்றும், ரியர் அட்மிரல் புத்திக லியனகமமே, கடற்படை பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகளாக இன்று (2024 ஒக்டோபர் 30) கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

30 Oct 2024

கடற்படைத் தளபதி கடற்படை கப்பல்துறை வளாகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கடற்படை கப்பல்துறை வளாகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுடன் கட்டளையின் செயற்பாடுகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை அவதானித்ததுடன், கடற்படை கப்பல்துறை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

28 Oct 2024