நிகழ்வு-செய்தி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2020 மே 31 ஆம் திகதி சிலாவத்துரை, மரிச்சிகட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

01 Jun 2020

கடற்கரையைப் பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தெற்கு கடற்படை கட்டளையை மையமாகக் கொண்டு கடலோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்று 2020 மே 30 ஆம் திகதி கடற்படையால் செயல்படுத்தப்பட்டன.

01 Jun 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 08 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 08 நபர்கள் இன்று (2020 மே 31) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

31 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 15 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 15 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 30 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

31 May 2020

கோகிலாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டொன்று கடற்படையால் செயலிழக்கப்பட்டது

2020 மே 30 ஆம் திகதி கோகிலாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டொன்று பாதுகாப்பாக செயலிழக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

31 May 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, போல்டர் பொயிண்ட் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள், 2020 மே 30 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

31 May 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

30 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 22 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 22 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 29 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

30 May 2020

கடற்படை தயாரித்த மேலும் ஒரு மெடி மேட் (Medi mate) இயந்திரம் தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டன

மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட மற்றொரு மெடி மேட் (Medi mate) தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனம் இன்று (2020 மே 29) தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

30 May 2020

கடற்படையால் பல வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன

கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2020 மே 29 ஆம் திகதி மன்னார், வெடிதலதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

30 May 2020