நிகழ்வு-செய்தி
கஞ்சா கொண்ட ஒருவர் (01) கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னார் இலுப்புகடவாய் பகுதியில் கஞ்சா கொண்ட ஒரு (01) நபரை கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து கைது செய்தனர்.
17 Apr 2020
சட்டவிரோத மதுபானம் மற்றும் மதனமோதக மாத்திரைகள் கொண்ட ஒருவர் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16, அன்று பத்துலுஒய, கொத்தன்தீவு பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் மதனமோதக மாத்திரைகள் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
17 Apr 2020
சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கோக்கிலாய் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேரை கடற்படை கைது செய்தது.
17 Apr 2020
சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை தயாரித்த ஒரு பெண் கடற்படையால் கைது

இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி, கற்பிட்டி, உச்சமுனை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மது உற்பத்தி செய்யப்படும் இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்குரிந்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டன.
16 Apr 2020
ஹெரொயின் கொண்ட 08 சந்தேக நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

2020 ஏப்ரல் 15 ஆம் திகதி மன்னார் சவுத்பார் பகுதியில் ஹெராயினுடன் எட்டு சந்தேக நபர்கள் கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
16 Apr 2020
சர்வதேச வணிக கப்பலில் இருந்த நோய்வாய்ப்பட்ட இந்திய நாட்டவர் கடற்படையால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டது

சர்வதேச வணிக கப்பலான MV Menkar கப்பலில் பணியாற்றிய ஒரு இந்திய நாட்டவர் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் அவரை இன்று (2020 ஏப்ரல் 15) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
16 Apr 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 11 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 11 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 16) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
16 Apr 2020
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் வசதிகளை கடற்படை விரிவுபடுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதன் விளைவாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையை வழங்குவதற்காக இலங்கை கடற்படை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட வசதிகள்
16 Apr 2020
120 கிலோகிராம் கேரளா கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

2020 ஏப்ரல் 15 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது சுமார் 120 கிலோகிராம் கேரள கஞ்சா ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
16 Apr 2020
நாகலங்கம மற்றும் வேள்ளவீதியில் மேலும் 100 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

ஜா- எல சுதுவெல்ல கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்டிருந்த கொழும்பு, குணசிங்கபுர, வேள்ளவீதிய, கிராண்ட்பாஸ் மற்றும் நாகலங்கம பகுதிகளைச் சேர்ந்த மேலும் 100 பேர் இன்று (2020 ஏப்ரல் 15,)
15 Apr 2020