நிகழ்வு-செய்தி
கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 2 ஆம் திகதி வரை, புத்தலம் அடிப்படை வைத்தியசாலை, ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், நாரஹேன்பிட்ட மற்றும் கிருலபனை மக்கள் வங்கி வளாகங்கள், புத்தலம் சஹிரா முஸ்லிம் கல்லூரி ஆகிய பல இடங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
03 Apr 2020
கடற்படை மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் கேரளா கஞ்சா மற்றும் ஹெராயின் ஆகியவற்றுடன் மூன்று பேர் (03) கைது செய்யப்பட்டனர்

கடற்படை காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 2 ஆம் திகதி, முள்ளிக்குளம் பகுதியில் மற்றும் புத்தலம், கரம்ப பகுதியில் மேற்கொண்டுள்ள இரண்டு நடவடிக்கைகளின் போது கேரளா கஞ்சா மற்றும் ஹெராயினுடன் மூன்று (03) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
03 Apr 2020
Metallurgical Corporation of China LTD நிறுவனம் மூலம் கடற்படைக்கு பல சுகாதார உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சீன மக்கள் குடியரசின் Metallurgical Corporation of China LTD நிறுவனம் இன்று (2020 ஏப்ரல் 02) பல சுகாதார உபகரணங்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கியது.
02 Apr 2020
கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களை சோதனை செய்வதற்காக நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை கடற்படையால் புதுபிக்கப்பட்டது

இலங்கை கடற்படை இன்று (2020 ஏப்ரல் 2,) கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களின் எச்சில் மற்றும் இரத்த மாதிரிகள் சோதனை செய்வதுற்கு தேவையான வசதிகள் கொண்ட ஒரு இடத்தை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் தயாரித்தது.
02 Apr 2020
இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டமொன்று ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்றது

ஹம்பாந்தோட்டை கடற்படை முகாம் மற்றும் ஹம்பாந்தோட்டை இரத்தமாற்றம் திணைக்களம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான திட்டமொன்று 2020 ஏப்ரல் 01 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் கடற்படை பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
02 Apr 2020
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 01 ஆம் திகதி குச்சவேலி பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
02 Apr 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முதல் குழு மையத்தை விட்டு வெளியேறியது.

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இரண்டு வார கால மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்த முதல் குழு மருத்துவ பரிசோதனை சான்றிதல்களுடன் இன்று 2020 ஏப்ரில் 01ஆம் திகதி வெளியேறினர்.
02 Apr 2020
கடற்படை பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு மாதாந்திர மருந்துகளை வழங்குவதற்கான வழிமுறையை கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) அறிமுகப்படுத்தியது

நாட்டில் புதிய COVID-19 வைரஸ் பரவுதலின் விளைவாக, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறும் ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள், அவர்களது துணைவர்கள் மற்றும் கடற்படை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் தற்போது வரை பல கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
01 Apr 2020
கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 மார்ச் 30 முதல் 2020 ஏப்ரல் 01 வரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ராகம வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனை, காலி மாவட்ட செயலகம்,
01 Apr 2020
ஹெரொயின் கொண்ட ஒருவர் கடற்படையால் கைது

கற்பிட்டி மண்தல்குடா பகுதியில் இன்று (2020 ஏப்ரல் 01) சுமார் 40 மி.கி ஹெராயின் கொண்ட ஒருவரை இலங்கை கடற்படை கைது செய்தது.
01 Apr 2020