நிகழ்வு-செய்தி
கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த நபரை கடற்படை மீட்டுள்ளது

கெலிடோ கடலில் மூழ்கிகொன்டிருந்த ஒருவரை இலங்கை கடற்படை 2020 மார்ச் 09 ஆம் திகதி மீட்டுள்ளது.
10 Mar 2020
உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து இன்று (2020 மார்ச் 09) தனமல்வில பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 01 கிலோ மற்றும் 700 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
09 Mar 2020
இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மேலும் 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் இன்று (2020 மார்ச் 08) மேலும் 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.
09 Mar 2020
கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது

2020 மார்ச் 08 ஆம் திகதி கொட்டாஞ்சேனை நகரப் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
09 Mar 2020
ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை இடையில் நட்பு கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது

நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் பராமட்டா (HMAS Parramatta) கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இடையில் இன்று (2020 மார்ச் 09) நட்பு கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது.
09 Mar 2020
முருங்கன் பண்டைய விஹாரயவில் இரவு முழுவதும் நடந்த பிரித் ஆசீர்வாதத்திற்கு கடற்படையின் ஆதரவு

இலங்கை மற்றும் உலக மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி மஹா சங்கத்தினர் தலைமையில் 2020 மார்ச் 7 ஆம் திகதி முருங்கன் பண்டைய விஹாராயத்தில் இரவு முழுவதும் பிரித் வளிபாடுகள் நடைபெற்றது
09 Mar 2020
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய நபர்கள் கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிக்கொண்டிருந்த பல நபர்கள் 2020 மார்ச் 22 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
08 Mar 2020
தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நீல பசுமை திட்டத்தின் கீழ் பல நிகழ்வுகள்

நீல பசுமைத் திட்டத்தின் கிழ் மேற்கொள்ளப்படுகின்ற பல நிகழ்வுகளின் மற்றொரு திட்டம் தெற்கு கடற்படை கட்டளையின் காலி, திக்வெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகள் மையமாகக் கொண்டு 2020 மார்ச் 07 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.
08 Mar 2020
இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் இன்று (2020 மார்ச் 08) 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.
08 Mar 2020
சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது

காலி கடலில் 2020 மார்ச் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது செய்யப்பட்டது.
08 Mar 2020