நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ குறித்த பட்டறையில் சிறப்புரையாற்றினார்.

இன்று (2020 மார்ச் 03) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்ற பட்டறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா சிறப்புரையாற்றினார்.

03 Mar 2020

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1(JCET) திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) 2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

03 Mar 2020

கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை ஆதரவு

கடற்படையின் கரையோர தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மற்றொரு திட்டம் இன்று (2020 மார்ச் 03) பானாம களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

03 Mar 2020

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான ஒன்பதாவது (09) கடற்படை பணியாளர்களின் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்திய கடற்படையின் உதவி தலைமைத் தளபதியும், வெளிவிவகார மற்றும் புலனாய்வுத் தளபதியுமான ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த்(Atul Anand) உட்பட அதிகாரிகள் குழு இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான ஒன்பதாவது (09)

03 Mar 2020

வங்காளம் கடற்படையின் சதிநொடா (SHADHINOTA) கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

வங்காளம் கடற்படையின் சதிநொடா (SHADHINOTA) கப்பல் இன்று (2020 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.

03 Mar 2020

ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க இன்றுடன் (2020 மார்ச் 03) தனது 35 வருடத்துக்கு மேற்பட்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

03 Mar 2020

11 வது பாதுகாப்பு சேவை விளையாட்டு விழாவின் படகுப்போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவு

11 வது பாதுகாப்பு சேவை விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நடத்திய படகுப்போட்டித்தொடர் (Rowing Championship) இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் குறித்த போட்டித்தொடர் 2020 பிப்ரவரி 28 முதல் மார்ச் 02 வரை தியவண்ணா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) நடைபெற்றது.

02 Mar 2020

வடக்கு கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 281 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 2,) யாழ்ப்பாணம் நாகர்கோயில், கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது கடலில் மிதந்த சுமார் 281 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தது.

02 Mar 2020

சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடற்படை உதவியால் கைது

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை கடலுக்கு அனுப்பியுள்ளது. குறித்த நடவடிக்கைகாக ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சயுரல, ஒரு மாத காலம் கடலில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

02 Mar 2020

இரத்த தான வேலைத்திட்டமொன்றுக்காக கடற்படை பங்களிப்பு

மன்னார் மருத்துவமனையில் இடம்பெற்ற இரத்த தான வேலைத்திட்டமொன்றுக்காக 2020 மார்ச் 01 ஆம் திகதி இலங்கை கடற்படை சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக தனது பங்களிப்பை வழங்கியது.

02 Mar 2020