நிகழ்வு-செய்தி
இரு ஆண்டு கடற்படை இதழின் ஐந்தாவது தொகுதியின் இரண்டாவது இதழ் தொடங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் கடற்படை ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள இரு ஆண்டு கடற்படை இதழின் 8 வது பதிப்பின் (தொகுதி 5, வெளியீடு 2) முதல் நகலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு பெப்ரவரி 18 அன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து அதன் தலைமை ஆசிரியர் கொமடோர் பிரதீப் ரத்நாயக்கவினால் வழங்ப்பட்டது.
19 Feb 2020
நீரில் மூழ்கிய பெண் கடற்படையினரால் மீட்பு

பெப்ரவரி 19 அன்று, சங்ககிராம் கிராமத்தில் உள்ள திருக்கோவிலில் நீரில் மூழ்கி இருந்த ஒரு பெண்ணை கடற்படை மீட்டது.
19 Feb 2020
தெற்கு கடற்படை கட்டளையினால் கென்னல் பிரிவு நிறுவப்பட்டது

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய கென்னல் பிரிவு இன்று (18 பெப்ரவரி 2020) தளபதி தெற்கு கடற்படை பகுதி ரியர் அட்மிரல் கச்சபா போல் அவர்களால் நிறுவப்பட்டது.
18 Feb 2020
ரியர் அட்மிரல் பியரத்ன தசநாயக்க வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கிறார்

ரியர் அட்மிரல் பியரத்ன தாசநாயக இன்று (பெப்ரவரி 18, 2020) வடமேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
18 Feb 2020
கடற்படையினால் ஒழுங்கமைக்கப்பட்ட (CISM) மராத்தான் போட்டி நிகழ்வு- 2020 வெற்றிகரமான குறிப்பில் நடைபெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) மராத்தான் போட்டி நிகழ்வு – 2020 (பெப்ரவரி 18) அன்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
18 Feb 2020
இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் இன்று (பிப்ரவரி 17, 2020) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
17 Feb 2020
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 பிப்ரவரி 17) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
17 Feb 2020
கேரள கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை கூட்டாக இனைந்து 2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வவுனியா கலுகுன்னம்மாடு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 160 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டனர்.
17 Feb 2020
வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த “உத்தர நடைப்பயணம்” வெற்றிகரமாக நிறைவடைந்தது

2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த உத்தர நடைப்பயணம்’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.
17 Feb 2020
கடலோரப் பகுதிகள் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடற்படை மேற்கொள்ளும் கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தொடரில் மேலும் பல நிகழ்வுகள் கிழக்கு, தெற்கு, வட மத்திய மற்றும் தென் கிழக்கு கடற்படை கட்டளைகளில் 2020 பிப்ரவரி 10,15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.
17 Feb 2020