நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் கூட்டாக இனைந்து 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி முத்துர் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
12 Feb 2020
பொது மன்னிப்பு காலத்தில் 773 கடற்படை வீரர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்

72 வது சுதந்திர தினத்திற்கு இணையாக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இதுவரை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படையில் இருந்து வெளியேறிய 773 கடற்படை வீரர்கள் மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
12 Feb 2020
கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கடற்படையால் கைது

இலுப்புகடவாய் பகுதியில் 2020 பிப்ரவரி 11, ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
12 Feb 2020
இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை மற்றொரு பாடத்திட்டத்தை திருகோணமலையில் நடத்துகிறது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பயிற்சியின் மற்றொரு பாடநெறி 2020 பிப்ரவரி 10 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கியது.
11 Feb 2020
ஹீரல்லுகம மகா வெவ குளம் கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது

கடற்படையால் 2020 பிப்ரவரி 9 அன்று மெதவச்சி, துலான ஹீரல்லுகம மகா வெவ குளத்தில் உள்ள ஜப்பான் ஜப்பர தாவரங்கள் அகற்றி மக்கள் பயன்பாட்டுக்காக குளத்தை சுத்தம் செய்யப்பட்டது.
11 Feb 2020
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) மரதன் ஓட்டப்போட்டி நிகழ்வு

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (Council International Sports Military – CISM) அதன் உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்கின்ற வருடாந்திர சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் நினைவு மரதன் ஓட்டப்போட்டி கடற்படை ஏற்பாட்டில் முத்தரப்பு பணியாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் வருகையுடன் 2020 பிப்ரவரி 18 ஆம் திகதி காலை 5.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,
10 Feb 2020
மீன்பிடி வலையில் சிக்கிய பதினைந்து கடல் ஆமைகள் கடற்படையினரால் மீட்ப்பு

கடற்படை, தலை மன்னாருக்கு வெளியே கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, (பெப்ரவரி 10) மீன்பிடி வலையில் சிக்கிய 15 கடல் ஆமைகளை மீட்க முடிந்தது.
10 Feb 2020
தீவின் கடலோரங்களை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்படையின் கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தின் மேலும் இரண்டு நிகழ்வுகள் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் 2020 பெப்ரவரி 05 மற்றும் 07 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்டன.
10 Feb 2020
போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் கலால் துறையினர் இணைந்து பெப்ரவரி 8 அன்று மன்னார் பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கைதுசெய்தனர் .
09 Feb 2020
மவுண்ட் லவினியா கடற்கரையை சுத்தம் செய்ய ஐ.என்.எஸ் ‘ஜமுனா’ குழு உறுப்பினர்களின் பங்கழிப்பு

ஐ.என்.எஸ் ‘ஜமுனா’ இன் குழு உறுப்பினர்கள் இன்று (பெப்ரவரி 08) மவுண்ட் லாவினியா கடற்கரையை சுத்தம் கடற்டைக்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
08 Feb 2020