நிகழ்வு-செய்தி
இந்த ஆண்டின் கடந்த 37 நாட்களில் ஒரு டன்னுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியுள்ளது

இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் பெப்ரவரி 06 வரை தீவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கைகளால் ஒரு டன் கேரளா கஞ்சா கடற்படையினால் மீட்க்கப்பட்டுள்ளது.
06 Feb 2020
சுமார் 110 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

இன்று (பெப்ரவரி 06) யாழ்ப்பாணத்தில் உள்ள தொண்டமநாரு கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கலால் துறையுடன் ஒருங்கிணைந்து கடற்படை சுமார் 110 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தது.
06 Feb 2020
‘தூல்’ மருந்து தயாரிக்கும் இடத்தை சுற்றிவலைக்க கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் நீர்கொழும்பு காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், நீர்கொழும்பின பெரியமுல்லவில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
06 Feb 2020
இந்திய கடற்படைக் கப்பல் “ ஜமுனா” கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பல் “ ஜமுனா” இன்று (பெப்ரவரி 6) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.
06 Feb 2020
சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்த நான்கு நபர்கள் கடற்படையினால் கைது

2020 பெப்ரவரி 05 அன்று ஜிங்கங்கையில் அனுமதியின்றி சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.
06 Feb 2020
காலி முகத்திடத்தில் கடற்கரையில் கடற்படையினால் பாதுகாக்கப்பட்ட ஆமை முட்டைகளிலிருந்து குட்டிகள் வெளியே வரப்பட்டன.

இலங்கை கடற்படையின் ஆமை பாதுகாப்பு திட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, 2020 பிப்ரவரி 05 ஆம் திகதி காலி முகத்திடத்தில் உள்ள ஆமை பாதுகாப்பு தளத்திலிருந்து கடல் ஆமை குஞ்சுகள் வெளிவந்தன. இப்பகுதியில் இருந்து ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இடம் கடற்படையால் பாதுகாக்கப்பட்டது.
06 Feb 2020
இன்று (பெப்ரவரி 5) யாழ்ப்பாணத்தின் குசுமந்துரையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இலங்கை கடற்படை கிட்டத்தட்ட 4 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

இன்று (பெப்ரவரி 5) யாழ்ப்பாணத்தின் குசுமந்துரையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இலங்கை கடற்படை கிட்டத்தட்ட 4 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியது.
06 Feb 2020
இலங்கை கடற்படை கடல் கடல் அட்டைகளை கைப்பற்றுகிறது

இலங்கை கடற்படை இன்று (பெப்ரவரி 5) மன்னாரின் சவுத்பார் பகுதியில் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதன் விளைவாக இரண்டு (02) நபர்களை முன்னூற்று ஐம்பது (350) கடல் அட்டைகளுடன் கைது செய்தது.
05 Feb 2020
வடக்கு கடல்களில் கடற்படை நடவடிக்கையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது

2020 பெப்ரவரி 04 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு வெளியே கடல்களில் மேற்கொண்ட கடற்படை நடவடிக்கையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினால் கண்டுபிடிக்க முடிந்தது.
05 Feb 2020
ரஷ்ய நிலப் படைத் தளபதி கடற்படைத் தளபதியை சந்தித்தார்

ரஷ்ய ராணுவ கூட்டமைப்பின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை இன்று (பெப்ரவரி 05) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
05 Feb 2020