நிகழ்வு-செய்தி
மகுலுவ புத்தசிங்ஹாராம பண்டைய விகாரையின் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

காலி, மகுலுவ புத்தசிங்ஹாராம பண்டைய விகாரையின் வருடாந்திர கட்டின பூஜை விழா, இந்த முறையும் ஏராளமான புத்த பக்தர்களின் பங்களிப்புடன் 2019 நவம்பர் 08 மற்றும் 09 திகதிகளில் நடைபெற்றது. இதுக்காக கடற்படை தனது பங்களிப்பு வழங்கியது.
10 Nov 2019
நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 08 ஆம் திகதி பெஹெம்பிய பகுதியில் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலத்தை கடற்படை கண்டுபிடித்தது.
10 Nov 2019
இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 நவம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.
10 Nov 2019
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் -2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை தெற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.
09 Nov 2019
கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை மீட்டுள்ளது

சுண்டிகுளம் கடற்கரை பகுதியில் 2019 நவம்பர் 8 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது எண்பத்து மூன்று (83) கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
09 Nov 2019
மூன்று கிலோகிராம் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த நபர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பட்டியபொல போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ரன்ன பகுதியில் 2019 நவம்பர் 8 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று (3) கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவை வைத்திருந்த ஒருவர் கைது செய்ப்பட்டார்.
09 Nov 2019
கடலில் மிதந்து கொண்டிருந்த புகையிலை பொதிகள் கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையால் இன்று (நவம்பர் 08) புத்தலம் காரைதீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது புகையிலை பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
08 Nov 2019
கடற்படை துனை தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் கபில சமரவீர கடமையேற்பு

கடற்படையின் புதிய துனை தலைமை பணியாளராக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கபில சமரவீர இன்று (நவம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகள் தொடங்கினார்.
08 Nov 2019
904.6 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

தலைமன்னர் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் 21 பொட்டலங்களில் வைக்கப்பட்டுள்ள 904.6 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை இன்று (நவம்பர் 08) கண்டுபிடித்தது.
08 Nov 2019
அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் முப்படையினர்களுக்கு சேவஅபிமாணி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் வழங்கி வைப்பு

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் சேவையாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை கௌரவப்படுத்தி, சேவஅபிமாணி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
08 Nov 2019