நிகழ்வு-செய்தி

சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பிரதேச கட்டுப்பாட்டு பிரிவு இனைந்து 2019 நவம்பர் 06 ஆம் திகதி மன்னார் இருக்குளம்பிண்டி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 2432 சங்குகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

07 Nov 2019

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை சங்கத்தின் ‘சிஹினய’ விடுமுறை விடுதி திறக்கப்பட்டது

கடற்படை சங்கத்தால் தியதலாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘சிஹினய’ விடுமுறை விடுதி 2019 நவம்பர் 6 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.

07 Nov 2019

அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் பதினொரு பேர் (11) கடற்படையால் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற பதினொரு (11) இலங்கையர்கள் இன்று (நவம்பர் 06) காலையில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

06 Nov 2019

வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுளை புனரமைக்க கடற்படை உதவி

தனமல்வில வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலற்றதுடன் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் இது சரிசெய்யப்பட்டன.

06 Nov 2019

சட்டவிரோத துப்பாக்கி யொன்று மற்றும் கஞ்சா கன்றுகள் வைத்திருந்த ஒருவர் ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 நவம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கீகரிக்கப்படாத 12 துளை துப்பாக்கி, 12 துளை தோட்டாக்கள் மற்றும் கஞ்சா கன்றுகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

06 Nov 2019

சட்டவிரோதமாக பிடித்த 56 கடல் அட்டைகளுடன் 05 நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோதமாக பிடித்த 56 கடல் அட்டைகளுடன் 05 நபர்கள் சிலாவத்துர, கொக்குபடயான் கடற்கரையில் வைத்து இன்று (நவம்பர் 05) கடற்படையால் கைது செய்ய்பட்டனர்.

05 Nov 2019

இலங்கையின் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையின் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டினேஷ் ஐ ஸ்கோடா (Denis I. Shkoda) 2019 நவம்பர் 4 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

05 Nov 2019

சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

உடப்பு கடல் பகுதியில் இன்று (நவம்பர் 05) கடற்படையால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

05 Nov 2019

கடற்படைத் தலைமையகத்தின் புதிதாக நிறுவப்பட்ட செயல்பாட்டு அறையை கடற்படைத் தளபதி திறந்து வைத்தார்

கடற்படைத் தலைமையகத்தின் புதிதாக நிறுவப்பட்ட செயல்பாட்டு அறையை இன்று (நவம்பர் 05) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.

05 Nov 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

குதிரமலை கடல் பகுதியில் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

05 Nov 2019