நிகழ்வு-செய்தி
மோசமான வானிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மாகாண மக்களுக்கு கடற்படை ஆதரவு

மோசமான வானிலை காரணமாக தெற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
30 Oct 2019
பத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்

சிறுநீரக நோய்கள் தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் 2019 அக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்பட்டன.
30 Oct 2019
கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கடற்படை தலைமையகத்திற்கு வருகை

கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, இன்று (2019 அக்டோபர் 30,) காலை கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
30 Oct 2019
போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடிப்படையினர் இனைந்து 2019 அக்டோபர் 29 ஆம் திகதி மெதவச்சி பகுதியில் போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்யப்படனர்.
30 Oct 2019
ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது விழாவில் இலங்கை கடற்படையின் “நீல பசுமைப் போர்” விருது பெற்றது

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கருத்துப்படி மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழா இன்று (2019 அக்டோபர் 29,) கொழும்பு தாமரை குளம் அரங்கில் நடைபெற்றதுடன் அங்கு இலங்கை கடற்படையின் “நீல பசுமைப் போர்” விருது பெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
29 Oct 2019
‘SPEAR’ கூட்டுப் பயிற்சி பற்றிய கலந்துரையாடல் தெற்கு கடற்படை கட்டளையில்

ஐக்கிய இராச்சியத்தின் கூட்டு கடல் தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை இனைந்து அவசர காலங்களில் மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ‘SPEAR’ கடற்படை பயிற்சி குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் 2019 அக்டோபர் 28 அன்று தெற்கு கடற்படை கட்டளை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
29 Oct 2019
சந்தேகத்திற்கிடமான ஒருவரை மன்னார் பேசாலை பகுதியில் வைத்து கடற்படையால் கைது

மன்னார், பேசாலை பகுதியில் 2019 அக்டோபர் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டது
29 Oct 2019
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் – 2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிழக்கு கடற்படை கட்டளையின் ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது
29 Oct 2019
கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
28 Oct 2019
சுழியோடி தொழிலில் பணிபுரியும் சுழியோடிகளுக்காக தொழில்நுட்ப மற்றும் சுழியோடி மருத்துவம் குறித்த ஆலோசனை பட்டறை கொழும்பில்

மேற்கு மாகாணத்தில் சுழியோடி நிபுணர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் சுழியோடி மருத்துவம் குறித்த ஆலோசனை பட்டறை இன்று (2019 அக்டோபர் 28,) தேஹிவலையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக,
28 Oct 2019