நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சாத்தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

இன்று (ஆக்டோபர் 14) மன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
14 Oct 2019
கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (14 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.
14 Oct 2019
சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருக்கும் 03 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினருடன் இணைந்து கடற்படை அக்டோபர் 13 அன்று ஹம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 03 நபர்களை கைது செய்தது.
13 Oct 2019
புத்தளத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுக்க கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன

புத்தளத்தில் உள்ள கரம்பவில் 2019 அக்டோபர் 07 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுத்து நிறுத்த கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Oct 2019
கடற்படை 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கண்டுபிடித்துள்ளது

2019 ஆக்டோபர் 12 ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள பியர்காம கடற்கரையில் 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கடற்படை கண்டுபிடித்துள்ளது.
13 Oct 2019
கடற்படையினரால் சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூன்று நபர்கள் கைது

இன்று (12 அக்டோபர் 2019) காலை மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் மூன்று நபர்களை கடற்படை கைது செய்தது.
12 Oct 2019
தெற்கு கடற்படை பகுதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையில் கடற்படை ஈடுபட்டுள்ளது

கடற்படையின் கடற்கரை துப்புரவு முயற்சியின் மற்றொரு விரிவாக்கமாக, பல கடற்கரை பகுதிகள் தெற்கு பகுதி இன்று 12 அக்டோபர் 2019) தெற்க்கு கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.
12 Oct 2019
சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள கடற்படையினரால் கைது

திருகோணமலை, சுதிகுடாவில், அக்டோபர் 11, 2019 அன்று வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 11 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Oct 2019
கடற்படையினரால் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்கு கடத்தியதாக மூன்று சந்தேக நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்), அக்டோபர் 11, 2019 அன்று, யாழ்ப்பாணத்தின் அம்பிகா நகரில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்கு கடத்திய மூன்று நபர்களை கைது செய்தன.
12 Oct 2019
வடக்கு கடற்படை கட்டளை இலங்கை பெருங்கடல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு பயிற்சித் திட்டத்தை நடத்தியது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில், 2019 அக்டோபர் 11 ஆம் திகதி காங்கேசந்துரையில் இலங்கை கடற்படைக் கப்பல் 'உத்ததர' நிறுவணத்தில் இந்த பயிற்சித் திட்டம் நடைபெற்றது.
12 Oct 2019