நிகழ்வு-செய்தி

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையால் கைது

2019 அக்டோபர் 5 ஆம் திகதி திருகோணமலை மொஹொத்துவாரம் கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேரை கடற்படை கைப்பற்றியது.

06 Oct 2019

1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 05 பேர் கடற்படையினரால் கைது

தலை மன்னார் தெக்கு கடல் பகுதியில் 2019 ஆக்டோபர் 05 ஆம் திகதி கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

05 Oct 2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டி - 2019

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டித்தொடர் திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பேட்மிண்டன் மைதானத்தில் 2019 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்றது.

05 Oct 2019

122.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஆக்டோபர் 05) காலை மாதகல் மற்றும் கொவிலம் துடுவ இடையில் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 122.2 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Oct 2019

காலி தெவட பகுதியில் மூன்று மாடி வீட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு பிரிவு ஒன்றாக இணைந்து 2019 ஆக்டோபர் 04 ஆம் திகதி காலி தெவட பகுதியில் கஜுவத்த விஹாரை அருகே மூன்று மாடி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

05 Oct 2019

இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படும் இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகளை 2019 அக்டோபர் 3 ஆம் திகதி திருகோணமலை , வெருகல், முஹத்துவாரம் கடல் பகுதியில் மற்றும் திருகோணமலை இரக்கண்டி கடல் பகுதியில் வைத்து கடற்படை கண்டு பிடித்துள்ளது.

05 Oct 2019

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் கொண்டு சென்ற ஏழு பேர் கடற்படையினரினால் கைது

மன்னார் தால்பாடு கடல் பகுதியில் வைத்து 04 கிலோ கிராம் கடல் அட்டைகள் மற்றும் 03 சங்குகள் சட்டவிரோதமாக கொண்டு சென்ற ஏழு பேரை கடற்படையினர் 2019 அக்டோபர் 04 ஆம் திகதி கைது செய்தனர்.

05 Oct 2019

தீவை சுற்றியுள்ள கடற்கரைகள் கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற கடற்படை பங்களிப்பு

சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினத்துக்கு இணையாக கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டங்களில் மற்றொரு திட்டம் 2019 ஆக்டோபர் 02 ஆம் திகதி தென் கிழக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு இடம்பெற்றது

04 Oct 2019

குருநகர் பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடற்படையால் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது அதிக சக்தி வாய்ந்த பல வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளது.

04 Oct 2019

கேரள கஞ்சா மற்றும் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் போலீசார் ஒருங்கிணைந்து இன்று (அக்டோபர் 03) புத்தலம் பாலாவி பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது 1.087 கிராம் கேரள கஞ்சா மற்றும் 7.900 கிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

03 Oct 2019