நிகழ்வு-செய்தி
குருநகர் பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடற்படையால் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது அதிக சக்தி வாய்ந்த பல வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளது.
04 Oct 2019
கேரள கஞ்சா மற்றும் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் போலீசார் ஒருங்கிணைந்து இன்று (அக்டோபர் 03) புத்தலம் பாலாவி பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது 1.087 கிராம் கேரள கஞ்சா மற்றும் 7.900 கிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
03 Oct 2019
இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் அதி மேதகு ஷஹீட் அஹமட் ஹஷ்மட் அவர்கள் இன்று (அக்டோபர் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
03 Oct 2019
நேரடியாக சேர்துக்கொண்ட புதிய அதிகாரிகலுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படைக்கு நேரடியாக சேர்துக்கொண்ட 36 கடற்படை அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (அக்டோபர் 03) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் கொழும்பு இலங்கை கடற்படைக் கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
03 Oct 2019
கண்டி குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

கண்டி குளத்தில் இன்று (அக்டோபர் 03) காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடற்படை கைது செய்துள்ளது.
03 Oct 2019
இலங்கை கடற்படை கப்பல் ‘மஹவெலி’ தனது 12 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

மேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘மஹவெலி’ தனது 12 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 அக்டோபர் 01 அன்று கொண்டாடியது.
03 Oct 2019
6.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைக்கப்பட்ட காவல்துறையினர் 2019 அக்டோபர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மருதன்கேனி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 6.6 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
03 Oct 2019
குச்சவேலி கடலில் வெடிபொருளைக் கொண்ட ஒரு மிதவை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையால் 2019 அக்டோபர் 2 ஆம் திகதி திருகோணமலை குச்சவேலி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது வெடிபொருளை மீட்டது.
03 Oct 2019
570 கிராம் மதனமோதக போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கல்முனை போலீசார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 2 ஆம் திகதி கல்முனை நிந்தவூர் பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது 570 கிராம் மதனமோதக போதைப்பொருள் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
03 Oct 2019
20 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் ஜா எல போலீஸார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 02 அன்று ஜா எல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 20 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த இருவரை கைது செய்தது.
03 Oct 2019