நிகழ்வு-செய்தி

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து 05 நபர்கள் 2019 அக்டோபர் 01, அன்று திருகோணமலை சினம்வேலி பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

01 Oct 2019

முதல் பொப்பி மலர் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி, முதல் பாப்பி மலரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு இன்று (2019 அக்டோபர் 01) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஷெமால் பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.

01 Oct 2019

இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்கள் இரண்டு 2019 செப்டம்பர் 30 அன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

01 Oct 2019

14 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கொக்மாதுவ போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 செப்டம்பர் 29 அன்று மாத்தரை வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 14 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தது.

30 Sep 2019

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 94.2 கிலோ கிராம் சவுக்கு சுறாக்களுடன் 05 பேர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கடலோர காவல்படை இனைந்து 2019 செப்டம்பர் 29 ஆம் திகதி வாலச்சேனை மீன்பிடி துறைமுக வலாகத்தில் வைத்து 94.2 கிலோ கிராம் சவுக்கு சுறாக்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

30 Sep 2019

750 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு படையணி இனைந்து 2019 செப்டம்பர் 29 ஆம் திகதி கந்தான பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டன.

30 Sep 2019

தென் கடற்படை கட்டளைக்கு சொந்தமான பாலங்களில் கீழ் சேகரிக்கப்பட்ட குப்பை கூலங்கள் அகற்ற கடற்படை ஆதரவு

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் மர துண்டுகள், குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி தொடங்கொட பாலம் மற்றும் வக்வெல்ல பாலம் இலங்கை கடற்படையினர் இன்று (செப்டம்பர், 29) சுத்தம் செய்துள்ளனர்.

29 Sep 2019

யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியிலிருந்து பல ரவைகள் கண்டு பிடிக்கப்பட்டன

யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் இன்று (செப்டம்பர் 29) கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் பல ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

29 Sep 2019

இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 செப்டம்பர் 29 அன்று வடக்கு மற்றும் வட மேற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

29 Sep 2019

கடற்படை ‘பச்சை நீல பாரதீச களத்தை’ மையமாக கொண்டு கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்று நடத்தப்பட்டன

கடற்படை கப்பல்துறையின் “பச்சை நீல பாரதீச களத்தை திட்டத்திற்கு” ஆதரவாக தி 2019 செப்டம்பர் 19, அன்று ருகோணமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் பணியொன்று மேற்கொள்ளப்பட்டது.

29 Sep 2019