நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ வடக்கு கடற்படை கட்டளை தளபதியால் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ இன்று (2019 செப்டம்பர் 26) வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர திறந்து வைத்தார்.
26 Sep 2019
கடற்படை 1243.3 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளது

மன்னார் சவுத்பார் மற்றும் ஒலுதுடுவாய் பகுதிகளில் 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்துகளின் போது 34 பார்சல்களில் மூடப்பட்டிருந்த 1243.3 கிலோ பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.
26 Sep 2019
கோகிலாய், கல்லராவ சந்தி பகுதியில் இருந்த கைக் குண்டொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் கோகிலாய், கல்லராவ சந்தி பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கைக் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
26 Sep 2019
கடற்படையால் பிலாக் பவுடர் வகையில் வெடி பொருட்கள் ஒரு கிராம் கண்டுபிடிப்பு

திருகோணமலை சூடைகுடா கடற்கரையில் 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி கடற்படையால் நடத்தப்பட்ட தேடலின் போது, ஒரு கிலோ பிலாக் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது.
26 Sep 2019
சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கடற்படை ஆதரவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் அறிவுறுத்தல்களின் படி கடற்படைவீரர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
26 Sep 2019
கடற்படையின் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

தீவில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட இப் பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.
25 Sep 2019
சட்டவிரோத மீன்பிடித்தல் குறித்து கடற்படையினருக்கான விழிப்புணர்வு திட்டம்

சட்டவிரோத மீன்பிடித்தல் குறித்து கடற்படையினருக்கான விழிப்புணர்வு திட்டம் கிழக்கு கடற்படை கட்டளை ஆடிட்டோரியத்தில் 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெற்றது.
25 Sep 2019
வடக்கு கடற்படை கட்டளை கடலோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொன்டுள்ளது

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் 2019 செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 21 வரை அறிவிக்கப்பட்டுள்ளது, இவ் வாரத்துக்கு இணையாக கடற்படை பல கடலோர சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
25 Sep 2019
கடற்படை நடவடிக்கைகள் மூலம் 840 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

கடற்படை 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 840 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளது.
25 Sep 2019
போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினர் ஒருங்கிணைந்து 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி திஸ்ஸமஹாராமய அலுத்கொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது.உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
25 Sep 2019