நிகழ்வு-செய்தி
முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கடற்படைத் தளபதியடன் சந்திப்பு

முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று (ஆகஸ்ட் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். இந் நிகழ்வுக்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்களும் கலந்து கொண்டார்.
28 Aug 2019
கடற்படை மூலம் நிருவப்பட்ட முதன்மை சுகாதார நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கடற்படையினரின் சிரமத்தால் காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட கரைநகர் முதன்மை சுகாதார நிலையம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.
28 Aug 2019
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கருத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகள் கடற்படையினரினால் நடத்தப்பட்டன

அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" என்ற கருத்தாக்கத்தின்படி, யாழ்ப்பாணம் மற்றும் அங்குள்ள தீவுகளை மையமாகக் கொண்டு 2019 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சமூக சேவைகள் நடைபெற்றன.
28 Aug 2019
கேரள கஞ்சா 4 கிலோ 55 கிராமுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து இன்று (ஆகஸ்ட் 28) காலை மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது 4 கிலோ 55 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
28 Aug 2019
இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தலைமையகத்துக்கு விஜயம்

மேஜர் ஜெனரல் யு சுரேஷ் குமார் ( Major General U. Suresh Kumar) தலைமை கொண்ட இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மூத்த அதிகாரிகள் 16 பேர் இன்று (ஆகஸ்ட் 27) கடற்படை தலைமையகத்துக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளனர்.
27 Aug 2019
இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் இரேஷ் ரன்சர கடமையேற்பு

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் இரேஷ் ரன்சர இன்று ஆகஸ்ட் 27 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார். கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் (திசைகாட்டி) அதுல பன்டாரவினால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
27 Aug 2019
கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு பயிற்சி திட்டமொன்று யாழ்ப்பாணம் வடமாரச்சி பகுதியில் நடத்தப்பட்டது

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றாக நிற்போம்” கருத்துப் படி வடமாரச்சி பிரதேச செயலகத்தில் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு திட்டம் போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி பணிக்குழு மற்றும் கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் 2019 ஆகஸ்ட் 26, அன்று வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
27 Aug 2019
காயமுற்ற ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

இன்று (ஆகஸ்ட் 26) காலை கடற்படை காயமடைந்த ஒரு தனியார் கப்பலுக்கு சொந்தமான மாலுமியை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர உதவி வழங்கியது.
26 Aug 2019
தீவைச் சுற்றியுள்ள அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படைத் பங்களிப்பு

நாடு முழுவதும் உள்ள அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதற்கான கடற்படையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு கடற்கரை ச்த்திகருப்பு திட்டம் 2019 ஆகஸ்ட் 25 அன்று வட மத்திய கடற்படை கட்டளையில் நடைபெற்றது.
26 Aug 2019
கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு ஆசிரியர் பயிற்சி திட்டம் யாழ்ப்பாணத்தில்

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் “நாட்டுக்காக ஒன்றாக நிற்போம்” கருத்தின் படி வேலனி பிரதேச செயலகத்தில் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு திட்டமொன்று கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் 2019 ஆகஸ்ட் 23, அன்று வேலனி சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது.
26 Aug 2019