நிகழ்வு-செய்தி

மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று அட்மிரல் (ஓய்வு பெற்ற) லட்சுமன் ஒபேசேகர தலைமயில் 2019 ஆகஸ்ட் 03, அன்று அனுராதபுரத்தின் கல்குலமவில் உள்ள ஸ்ரீ போதிமலுவ விஹாரை வளாகத்தில் திறக்கப்பட்டது.

04 Aug 2019

அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சாரம், தெற்கு கடற்படை கட்டளையால் இன்று (ஆகஸ்ட் 03) தொடங்கப்பட்டது.

03 Aug 2019

ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” நடத்த கடற்படை உதவி

நய்னதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” வெற்றிகரமாக நடத்த வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஆகஸ்ட் 03) தங்களுடைய உதவியை வழங்கினர்.

03 Aug 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (ஆகஸ்ட் 03) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 08 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

03 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் சயுரல அதன் 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுரல நேற்று ஆகஸ்ட் 02 ஆம் திகதி தன்னுடைய 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

03 Aug 2019

பானம தடாகத்தில் காயமடைந்த வெளிநாட்டினருக்கு கடற்படை சிகிச்சை அளிக்கிறது

2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதி அருகம்பே பனாம தடாகத்தில் உலாவும்போது காயமடைந்த ஒரு வெளிநாட்டவருக்கு கடற்படை சிகிச்சை அளித்தது.

03 Aug 2019

கடற்படைத் தளபதியின் ரஷ்ய வருகை

ரஷ்ய கடற்படையின் நீட்டிக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2019 ஜூலை 27 முதல் 30 வரை ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

02 Aug 2019

36 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்ப்பு

வடக்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 36 கிலோ பீடி இலைகளை மீனவர்கள் 2019 ஆகஸ்ட் 2 ஆம் திகதி மீட்டனர், மேலும் அவர்கள் அந்த பீடி இலைகளை நெடந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் வசாபவுக்கு ஒப்படைத்தனர்.

02 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

வடக்கு கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை 2019 ஆகஸ்ட் 01 அன்று பெருமையுடன் கொண்டாடியது.

02 Aug 2019

கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை போலீஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

01 Aug 2019