நிகழ்வு-செய்தி

கடற்படை உலக நீர் தினத்தை கொண்டாடுகிறது

ஜூன் 21 ஆம் திகதி வரும் உலக நீர் தினத்திற்கு நடைபெற இருக்கும் இலங்கை கடற்படை ஹைட்ரோகிராஃபிக் சர்வீஸ் கடற்படை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு திட்டத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆதரவில் இன்று (20) கொழும்பில் நடத்தியது.

20 Jun 2019

இந்திய கடற்படையின் கப்பல் ரன்வீர் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை முடித்தது

ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு நல்லெண்ண பயணமாக வந்த இந்திய கடற்படை கப்பல் ரன்வீர், இன்று (ஜூன் 20) தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறியது.

20 Jun 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 20), மட்டக்களப்பு களப்பு பகுதியில் 100 மீட்டர் நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத 24 மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்டக்கப்பட்டுள்ளது.

20 Jun 2019

இலங்கையின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்லஸ் ஹெஸ் அவர்கள் இன்று (ஜூன் 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

19 Jun 2019

வெலிசறை பகுதியில் உள்ள விட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

வெலிசறை, மஹபாகே பகுதியில் உள்ள விட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக இன்று (ஜூன் 19) முடிவுக்கு கொண்டு வந்தனர்.

19 Jun 2019

விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் இன்று (ஜூன் 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

19 Jun 2019

4017 சங்கு சிப்பிகள் கடத்திய ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூன் 18 திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவரை கடற்படையினர் கைது செய்யப்பட்டன.

19 Jun 2019

இந்திய பிரதிநிதிகள் குழு தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்

இந்திய ஆயுதப்படைகளின் மற்றும் அவர்களது குடும்பங்களின் 200 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் குழு 2019 ஜூன் 17 ஆம் திகதி தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளனர்.

19 Jun 2019

1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஜூன் 18) கற்பிட்டி, களப்பு பகுதிகளில் மற்றும் மன்னார் தால்பாடு கடற்கரையில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

18 Jun 2019

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ரன்வீர்” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “ரன்வீர்” கப்பல் இன்று (ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

18 Jun 2019