நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கடகாராச்செனாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 பேர் நேற்று (மே 14) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
15 May 2019
இலங்கை கடற்படை கப்பல் ‘பரன’ நிருவனம் அதன் 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

வடமேற்கு கடற்படை கட்டளையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ‘பரன’ நிருவனத்தின் 10 வது ஆண்டு நிறைவை நேற்று (மே 14) கொண்டாடியது.
15 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

உப்பாரு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் நேற்று (மே 14) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
15 May 2019
இலங்கை கடற்படை கப்பல் சமுதுர சிங்கப்பூருக்கு நெருங்கியது

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியின் (International Maritime Defence Exhibition – IMDEX) பங்கேற்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கடந்த மே 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
15 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
14 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கடகாராச்செனாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் நேற்று (மே 13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன
14 May 2019
வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் நேற்று (மே 13) திருகோணமலை வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
14 May 2019
இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு டேவிட் ஹோலி அவர்கள் நேற்று (மே 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
14 May 2019
ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலை குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கடற்படையினர் விஜயம்

அடுத்த மே 18 ஆம் திகதி ஈடுபடுகின்ற வெசாக் போயா முண்ணிட்டு கடற்படை உறுப்பினர்கள் நேற்று (மே 12) மொரட்டுவ, ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலையில் உள்ள குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கழந்துகொன்டனர்.
13 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

பொல்மல்குடா கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் நேற்று (மே 12) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
13 May 2019