நிகழ்வு-செய்தி

திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் நேற்று (மே 12) கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

13 May 2019

தலைமன்னார் மணல் பாரையில் சிக்கிய மீன்பிடி படகு பழுதுபார்க்க கடற்படை ஆதரவு

தலைமன்னார் கடல் பகுதியில் உள்ள ஒரு மணல் பாரையில் சிக்கிய மீன்பிடி படகொன்றை பழுதுபார்க்க கடற்படை இன்று (மே 12) ஆதரவு வழங்கியது.

12 May 2019

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” (USCGC Sherman) இன்று (மே,12)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

12 May 2019

கடலில் பாதிக்கப்பட்ட 10 மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

தென் கடலில் விபத்தான 10 மீனவர்களை இன்று (மே 11) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

11 May 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 70 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 11) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 70 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

11 May 2019

79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வடக்கு கடலில் இன்று (மே 11) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

11 May 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (மே 10) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

10 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

கொக்குதுடாய் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (மே 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

10 May 2019

காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைப்பு

காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (மே 10) கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைக்கப்பட்டன.

10 May 2019

180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் முத்தூர் பகுதியில் நேற்று (மே 09) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

10 May 2019