நிகழ்வு-செய்தி
கொழும்பு கடற்படை பயிற்சி CONEX 2019 இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது.

இலங்கை கடற்படை இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) இன்று (ஜனவரி 26) ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சி ஜனவரி 29 ஆம் திகதி வரை கொழும்பு கடல் பகுதியில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
26 Jan 2019
02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார், பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று (ஜனவரி 25) கைது செய்யப்பட்டது.
26 Jan 2019
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற 04 பேர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் மரைன் படையணி வீரர்கள் மற்றும் சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 25) கந்தல்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மகாவலி ஆற்றில் மணல் கொண்டு சென்ற 04 பேர் கைது செய்துள்ளனர்.
26 Jan 2019
இலங்கை கடலோர காவல்படைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று படகுகள் வழங்கப்பட்டன

ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கை கடலோர காவல்படைக்கு மூன்று படகுகள் வழங்கும் நிகழ்வொன்று இன்று (ஜனவரி 25) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது.
25 Jan 2019
கடற்படை தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.
25 Jan 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 24) பலைதீவுக்கு 01 கடல் மைல் தூரத்தில் உள்ள கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டது.
25 Jan 2019
கலு கங்கையில் தத்தளித்திகொண்டிருந்த நபர் கடற்படையினரால் மீட்பு

தெற்கு களுத்துறை பொலிஸார் கோரிய கோரிக்கையின் படி கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) கடற்படை வீர்ர்கள் நேற்று மாலை (ஜனவரி 24) கலு கங்கையில் வடக்கு பாலம் அருகில் நீரில் தத்தளித்திகொண்டிருந்த ஒருவரை காப்பாற்றினர்.
25 Jan 2019
சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற நபர்கள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் மரைன் படையணி வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 24) திகதி கந்தலே தெஹிவத்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற 06 நபர்களை கைது செய்துள்ளனர்.
25 Jan 2019
கைப்பற்றப்பட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 23) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
24 Jan 2019
மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த 22 ஆம் திகதி அம்பான் பகுதியில் மறைக்கப்பட்டுருந்த வெடிபொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2019