நிகழ்வு-செய்தி
மட்டக்களப்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி இன்று ( ஜனவரி 22) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
22 Jan 2019
“அக்னி கின்னம்” பாய்மர படகு பொட்டி தொடரில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்

RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்துள்ள “அக்னி கின்னம்” பாய்மர படகுப் பொட்டித் தொடர் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி போல்கோடா ஏரியில் இடம்பெற்றது.
22 Jan 2019
தென் கடற்படை கட்டளையின் தளபதி தென் மாகாண ஆளுநருடன் சந்திப்பு

தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் நேற்று (ஜனவரி 21) தெற்கு மாகாண ஆளுநர் கெளரவ கீர்த்தி தென்னகோன் அவர்களை தெற்கு மாகாணம் ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
22 Jan 2019
கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 20) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
21 Jan 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 20) திருகோணமலை பெக்பே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டது.
21 Jan 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி இன்று ( ஜனவரி 19) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
20 Jan 2019
காட்டில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 19) ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 மீட்டர் தென்கிழக்கு பகுதியில் உள்ள காட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
20 Jan 2019
தேடிக்கொள்ளுதல் மற்றும் மீட்பு நடைமுறைப் பயிற்சி முகாம்

கடந்த ஜனவாரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதேடிக்கொள்ளுதல் மற்றும் உடனடி மீட்பு நீர் பயிற்சி திட்டத்தின் நடைமுறைப்பயிற்சிகள் கடந்த இரு நாட்களாக கலா ஒய வாய் அருகே இடம்பெற்றதுடன் இருதிக்கட்ட பயிற்சிகள் எதிர்வரும் ஜனவாரி 23 ஆம் திகதி உடனடி செயல் படகுகள் தலைமையத்தில் நடத்ப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2019
தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையின் இன்று (ஜனவரி 18) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் இடம்பெற்றது.
18 Jan 2019
வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு கடந்த ஜனவரி 15 ஆம் திகதி ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 17) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
17 Jan 2019