நிகழ்வு-செய்தி
ரஷ்ய கடற்படைக்கப்பல்கள் நாட்டிற்கு வருகை

நான்கு நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த வர்யாக், அட்மிரல் பண்டேலீவ், மற்றும் போரிஸ் புடோமா ஆகிய இக்கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்
26 Dec 2018
அழகான கடற்கரைக்காக கடற்படையின் பங்களிப்பு

“காற்போம் இலங்கை” இளைஞர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றுக்கு இன்று (டிசம்பர் 23) வெள்ளவத்தையில் இருந்து கல்கிச்சை வரை இடம்பெற்றுள்ளது.
23 Dec 2018
அமெரிக்க கடற்படைக் கப்பல் ரூஷ்மோர் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

‘ரூஷ்மோர்’ எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் இன்று (டிசம்பர், 21 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது. வருகை தந்த குறித்த இக்கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
21 Dec 2018
இந்திய நீரளவியல் கணக்கெடுப்பு கப்பல் இலங்கை வருகை

இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தது. இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் இக்கப்பல் நாட்டிற்கு வந்துள்ளது.
20 Dec 2018
கைப்பற்றப்பட்ட 07 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 07 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (டிசம்பர் 14) இந்தியாவுக்கு மீள ஒப்படைக்கப்பட்டன.
19 Dec 2018
இராணுவ புவியியல் நடவடிக்கைகள் தொடர்பான ரஷ்ய பிரதிநிதிகளின் குழு கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ள இராணுவ புவியியல் நடவடிக்கைகள் தொடர்பான ரஷ்ய பிரதிநிதிகளின் குழுவின் பிரதானி மேஜர் ஜெனரால் அலெக்சென்டர் நிகலொச்சி அவர்கள் உட்பட பிரதிநிதிகளின் குழு நேற்று (டிசம்பர் 12) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
13 Dec 2018
ஹவாய் தீவில் கடற்படை தினம் கொண்டாடப்பட்டது

அண்மையில் (டிசம்பர். 09) இலங்கை கடற்படை தனது 68வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
12 Dec 2018
இந்திய கடற்படை ‘அட்மிரல் கின்னம்’ பாய்மர படகு பொட்டி தொடரில் இலங்கை கடற்படை மத்திய அதிகாரிகள் தங்களுடைய திறமைகள் வெழிபடுத்தினார்கள்

இந்தியாவில் இசிமாலாவின் அமைந்துள்ள இந்திய கடற்படை அகாடமி (Indian Naval Academy) மூலம் 09 வது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்ட‘Admiral’s Cup Regatta - 2018’ படகு பொட்டித்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் டிசம்பர் 06 ஆம் திகதி வரை பிரான்டமாக இந்தியாவில் ஈடிகுழம் பே கடற்கரையில் இடம்பெற்றது.
11 Dec 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
11 Dec 2018
வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த 58 வது கேடட் ஆட்சேர்ப்பின் 34 மத்திய அதிகாரிகள் மற்றும் 56 வது கேடட் ஆட்சேர்ப்பின் 02 மத்திய அதிகாரிகள் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி இடம்பெற்றது.
09 Dec 2018