நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 384 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து கடந்த செப்டம்பர் 01 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

03 Sep 2018

சர்வதேச கேரம் சாம்பியன்ஷிப் வென்ற வீர வீராங்கனிகள் அன்புடன் வரவேற்கப்பட்டது
 

கொரிய கேரம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள 05 வது சர்வதேச கேரம் போட்டிதொடர் 20 நாடுகளில் 160 விழயாட்டு வீர வீராங்கனிகளுடய பங்கேப்பில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தென் கொரியாவில் சொன்கம் விழையாட்டு கிராமத்தில் இடம்பெற்றது.

01 Sep 2018

ருவாண்டா பாதுகாப்பு அமைச்சர் தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துக் கொள்ளவதுக்காக இலங்கைக்கு வந்தடைந்த ருவாண்டா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் கபாரேபே (James Kabarebe) அவர்கள் இன்று (ஆகஸ்ட் 31) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

31 Aug 2018

வெற்றிகரமான விஜயத்தின் பின் 'அன்கோரேஜ்' அமெரிக்க கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

பயிற்சி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த 'அன்கோரேஜ்' எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் கடந்த ஆகஸ்ட் 28அம் திகதி நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

31 Aug 2018

உலக இராணுவ கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்காக பாதுகாப்பு சேவை கோல்ஃப் அணி ஜேர்மனி நோக்கி புறப்பட்டுள்ளது
 

12 வது உலக இராணுவ கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படை கேப்டன் ஜகத் குமார தலைமையிலுல்ல பாதுகாப்பு சேவை கோல்ஃப் அணி கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஜேர்மனி நோக்கி புறப்பட்டுள்ளது.

31 Aug 2018

அமெரிக்க கடலோர காவல்படையின் “சேர்மன்” கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு
 

முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான “சேர்மன்” இனை இலங்கை கடற்படை வைபவரீத்தியா கையேற்றுள்ளது. ஹவாய், ஹொனொலுவில் நேற்று (ஆகஸ்ட், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாக இக்கப்பலினை கையேற்றுள்ளது.

28 Aug 2018

இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக் லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) ருக்மன் வீரசேகர அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) ருக்மன் வீரசேகர அவர்கள் இந்று (ஆகஸ்ட் 26) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

26 Aug 2018

நீரில் முழ்கி இரந்தவரின் சடலம் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது
 

வத்தேகம, றாஸ் எல்லயில் குளிப்பதற்கு சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று ( ஆகஸ்ட் 24) கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது.

25 Aug 2018

வடமேல் மாகாணத்தில் மேலும் 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

வடமேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிறுவப்பட்ட 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

25 Aug 2018

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “என்கரேஜ்” எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை
 

பயிற்சி விஜயமொன்றினை மேற்கொண்டு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “என்கரேஜ்” எனும் கப்பல் இன்று (ஆகஸ்ட், 24) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

24 Aug 2018