நிகழ்வு-செய்தி
பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஷர்மன்’ கப்பலுக்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) ஐக்கிய அமெரிக்காவின் பெறப்பட உள்ள அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஷர்மன் (USCGC Sherman) கப்பலுக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.
23 Aug 2018
கடலில் தத்தளித்திகொண்டிருந்த 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வடக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகொன்று மூலம் நேற்று (ஆகஸ்ட் 22) திகதி கடலில் தத்தளித்திகொண்டிருந்த 06 இந்திய மீனவர்கள் காப்பாற்றப்பட்டது.
23 Aug 2018
இலங்கை கடற்படை கப்பல் ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குல் ரோந்து கப்பலான ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் இந்று (ஆகஸ்ட் 21) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
21 Aug 2018
அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் “2018 காகாடு” நிகழ்வில் பங்கேற்க "சிந்துறால" பயணம்

இலங்கை கடற்படையின் அதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பலான "சிந்துறால" “2018 காகாடு” கூட்டு கடற்படை பயிற்சி நிகழ்வில் பங்கேற்க நேற்று (ஆகஸ்ட், 20) நாட்டைவிட்டு அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.
21 Aug 2018
தெக்கு கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த 11 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

தெக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகு மூலம் இன்று (ஆகஸ்ட் 20) திகதி காலி கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த இருந்த 11 பேர் காப்பாற்றியுள்ளனர்.
20 Aug 2018
ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படைக்கு சொந்தமான “இகாசுச்சி” எனும் கப்பல் இலங்கை வருகை

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படையின் “இகாசுச்சி” கப்பல் இன்று (ஆகஸ்ட், 20) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
20 Aug 2018
கடற்படையினர் நிர்மாணித்த 419 வது குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் பாலாவிய தலுவ மக்களிடம் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கு அமைய நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையின் துனை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களினால் கல்பிட்டிய - பாலாவிய தளுவ பிரதேச மக்களிடம் நேற்று (ஆகஸ்ட், 14) கையளிக்கப்படட்டுள்ளது.
15 Aug 2018
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவரை இன்று (ஆகஸ்ட்,13) சிகிச்சைக்காக இலங்கை கடற்படையின் 'P-439'அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
13 Aug 2018
கடற்படை தளபதி ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா நினைவு விரிவுரை நடத்தினார்.

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுகின்ற ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா நினைவு கூறும் விழா 06 வது தடவையாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி இரத்மலானை ஜான் கோத்தலாவல பாதுகாப்பு கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.
13 Aug 2018
‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் ' கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நாங்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த பாக்கிஸ்தான் கடற்படையின் ‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் அஷார் முஹமது அவர்கள் இன்று (ஆகஸ்ட் 13) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை சந்திதித்தார்.
13 Aug 2018