நிகழ்வு-செய்தி

36 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 36 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 02) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

02 Jul 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

02 Jul 2018

ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் இன்றுடன் (ஜுலை 02) தனது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

02 Jul 2018

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் பியல் த சில்வா நியமிக்கப்பட்டார்
 

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை நாளை (ஜுலை 02) முதல் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட உள்ளார்.

01 Jul 2018

பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் (General Zubair Mahmood Hayat) நேற்று (ஜூன் 30) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

01 Jul 2018

பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு
 

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் (VBSS) தொடர்பான பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

01 Jul 2018

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் நேற்று (ஜுன் 03) உதவியளித்துள்ளனர்.

01 Jul 2018

இலங்கை கடற்படை கப்பல் சுரனிமிலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் சந்திம சில்வா அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான சுரனிமிலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் சந்திம சில்வா அவர்கள் இந்று (ஜுன் 29) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

29 Jun 2018

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் நேற்று (ஜுன் 28) வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

29 Jun 2018

கனடிய பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் கனடிய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான கரனல் மைக் ஹோகன் அவர்கள் இன்று (ஜுன் 29) கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நன்தன ஜயரத்ன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

29 Jun 2018