நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது
 

கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (பிப்ரவரி 24) கல்பிட்டி கந்தக்குலிய கடல் கரை பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

25 Feb 2018

டாக்டர் ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்கஅவர்கள் நேற்றுடன் (பிப்ரவரி 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

25 Feb 2018

பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது
 

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை கடற்படையானது, நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 100,000 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்துள்ளது.

23 Feb 2018

கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி
 

இலங்கை கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவுக்கான இறங்கு துறை திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தையடுத்து அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (பெப்ரவரி,21) இடம்பெற்றது.

22 Feb 2018

இலங்கை கடல் எல்லை மீறிய 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீண்டும் அந் நாட்டுகளுக்கு ஒப்படைப்பு இன்று (பெப்ருவரி 20) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.

20 Feb 2018

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்கள் இன்று (பெப்ரவரி 18) கலந்து சிறப்பித்துள்ளார்.

18 Feb 2018

ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்
 

அண்மையில் (பெப்ரவரி 16) ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான “ஐஆர்ஐஎஸ் “பயண்டொர்”,” நக்டி” மற்றும் ரொன்ப் ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

16 Feb 2018

கிழக்கு துறைமுக நகரில் "ட்றின்கோ டயலொக்” மாநாடு
 

அண்மையில் (பெப்ரவரி, 06) 7ஆவது "ட்றின்கோ டயலொக்” எனும் தொனிப்பொருளிலான கடல்சார் மாநாடு திருகோணமலையிலுள்ள கடற்படை நிலையத்தில் நடைபெற்றது.

10 Feb 2018

7வது இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்
 

வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றையதினம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

07 Feb 2018

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி,29) உதவியளித்துள்ளனர்.

30 Jan 2018