நிகழ்வு-செய்தி
சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

சர்வதேச கடல் எல்லைப் பாதையில் சென்ற ஈரானிய கடற்படை கப்பலில் கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (டிசம்பர் 14) காலை உதவியளித்துள்ளனர்.
14 Dec 2017
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பட்டலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேற்போர் கூடத்தில் இன்று (டிசம்பர். 13) இடம்பெற்ற 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
13 Dec 2017
சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் 02 பகுதிகளில் வைத்து நேற்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.
13 Dec 2017
கப்பல் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் பல நிகழ்வுகள்

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் கப்பல் தினம் கடந்த டிசம்பர் மாதம் 09 திகதி ஈடுபட்டுள்ளன. அதை முன்னிட்டு கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் துமிந்து அபேவிக்ரம மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சாமர லியனகே அவர்கள் உட்பட பணியாளர்கள் பல திட்டங்கள் மேற்கொன்டுள்ளனர்.
12 Dec 2017
சட்டவிரோதமாக மின்னல் கடத்தி தகடுகள் விற்க தயாரான ஒருவர் கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (டிசம்பர் 11) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கடவத்த பொலிஸ் குற்றப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பண்டைக்கால மதிப்புள்ள ஒரு மின்னல் கடத்தி தகடு மற்றும் சுமார் 60 அடி நீளமான செப்பு படியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Dec 2017
கடற்படையின் 67வது ஆண்டு நிறைவுக்கு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு இனையாக வட மத்திய கடற்படை கட்டளையின் பல சமூக சேவைகள்

கடற்படையின் 67வது ஆண்டு நிறைவுக்கு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு இனையாக வட மத்திய கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் பல சமூக சேவைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
12 Dec 2017
சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

பல பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (டிசம்பர் 11) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
12 Dec 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (டிசம்பர் 11) நெடுந்தீவுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 23 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 05 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.
12 Dec 2017
ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு சஏரி அமிரானி மொஹமட் அவர்கள் இன்று (டிசம்பர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
12 Dec 2017
சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

"தாய் பின் பே" எனும் வியட்நாம் சரக்கு கொள்கலன் கப்பலில் உபதைக்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (டிசம்பர் 11) காலை உதவியளித்துள்ளனர்.
11 Dec 2017