நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக 04 மின்னல் கடத்தி தகடுகள் விற்க தயாரான 04 பேர் கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஆகஸ்ட் 22) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பண்டைக்கால மதிப்புள்ள 04 மின்னல் கடத்தி தகடுகளுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Aug 2017

புதிய கடற்படைத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியுடன் சந்திப்புී
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 22) ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். இவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற பின் முதலில் அதிமேதகு ஜனாதிபதியவர்களை சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளார்.

22 Aug 2017

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

22 Aug 2017

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கடமையேற்பு
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 22ம் திகதி முதல் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

22 Aug 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (ஆகஸ்ட் 21) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மினவர்களை கல்பிட்டி, ஒடக்கரதிவு, சின்ன எருமதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Aug 2017

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 21) இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் “அமகிரி”கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அடமிரல் நிஷாநத உலுகேதென்ன அவர்களை தென் கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

21 Aug 2017

ஜப்பானிய கடற்படை கப்பல் அமகிரி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை
 

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான "அமகிரி" எனும் கடற்படை கப்பல் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 21) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.2017-08-21

21 Aug 2017

‘அபி வெனுவென் அபி’ வீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு வீர்ரின் குடும்பத்திற்கு புதிய வீடு
 

‘அபி வெனுவென் அபி’ ரணவிரு வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மற்றொரு வீடு கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களால் இன்று (ஆகஸ்ட் 20) பிரதான சிரிய அதிகாரி டீகெஜிஎஸ் விஜேசிரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

20 Aug 2017

ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

தென் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஆகஸ்ட் 20) மீன்பிடி படகொன்றில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க உதவியலித்தனர்.

20 Aug 2017

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானி அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் தளபதியான மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 Aug 2017