நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களுடன் 12 படகுகள் கைது

வட கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஆகஸ்ட் 07) இரவு மற்றும் இன்று காலை இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 12 மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளது.
08 Aug 2017
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது

கடற்படயினறுக்கு வழஙகிய தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 07) வட கடற்படை கட்டளையில் சிறப்பு படகு படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படையினர்களால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேருடன் ஒரு டிராக்டர் கைது செய்யப்பட்டுள்ளன.
08 Aug 2017
03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
07 Aug 2017
டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் சிறப்பு படகு படை செட்ரிக் படகில் இனைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (ஆகஸ்ட் 17) கோகிலாய் பகுதி கடலில் வெடி பொருட்கள் (டைனமைட்) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.
07 Aug 2017
சீன மருந்துவ கப்பலான ஹெபிந்க்பான்க்சு (Ark Peace) கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

சீன கடற்படையின் மருந்துவ கப்பலான ஹெபிந்க்பான்க்சு (Hepingfangzhou) கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
06 Aug 2017
கடற்படை கிண்ணம் – 2017, 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டி யாழ்ப்பாணத்தில்

வட கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில், 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட போட்டி தொடரில் இறுதிப் போட்டி நேற்று (ஆகஸ்ட் 05) யாழ் துரையப்பா மைதானத்தில் மிக பிரமாண்டமான முரையில் நடைபெற்றது.
06 Aug 2017
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துக்கு கடற்படையின் உதவி

பாதுகாப்பு தலைமை பணியாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைக்கத்தின் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு இலங்கை கடற்படை பங்களிப்பு வழங்குக்கின்றனர்.
04 Aug 2017
04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
04 Aug 2017
இலங்கை கடற்படையின் முதல் நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஆகஸ்ட் 2) மாலை 0400 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.
03 Aug 2017
இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்துருக்கும் இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட் 03) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
03 Aug 2017