நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (29) இரனதீவுக்கு தெற்கு பகுதி கடலில் சட்டவிரோதமான வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 மினவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன.

30 Jun 2017

08 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (29) புத்தளம், பாலவிய, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 08 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 Jun 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (29) புத்தளம் மதுரன்குளிய மற்றும் கலென்பின்துனுவெவ உபுல்தெனிய ஆகிய கிராமங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

29 Jun 2017

வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானங்கள் தொடற்கும் நிகழ்வுக்கு கடற்படை தளபதியின் பங்கேற்பு
 

இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் மேற்கொன்டுள்ள வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானகள் தொடற்கும் நிகழ்வு நேற்று (28) மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ சம்பிக்க ரணவக்க தலைமையில் நாரஹேன்பிட்ட பால் வாரியம் திருவில் நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.

29 Jun 2017

கோட்டே பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினரின் உதவி
 

கோட்டே,பெத்தகான கால்பந்தாட்ட மைதானம் அருகில் உள்ள கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் நேற்று (27) உதவியழித்துள்ளது.

28 Jun 2017

மேலும் 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (27) மெதிரிகிரிய பிசோபன்டார, நாகர்புர,திக்கல்புர, திவுலங்கடவல ஆகிய கிராமங்களில் மற்றும் கடற்படை முகாம் அமதூவ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

27 Jun 2017

லிப்டன்கின்ன பாய்மர படகு பொட்டி தொடரில் கடற்படை அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம்மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட “லிப்டன்கின்ன பாய்மர படகு பொட்டி தொடர்– 2017”பாய்மர படகு போட்டி கடந்த 24ம் திகதி போல்கோடா ஏரியில் நடைபெற்றது.

27 Jun 2017

பிரான்ஸ் கடற்படை கப்பல்களான ‘மிச்டல்’ மற்றும் ‘கோபட்” தாயாகம்திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஜுன் 26) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின.

26 Jun 2017

கடற்படையினரால் வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு
 

கடற்படை தளபதியின் கருத்துக்கு கீழ் இன்று25 ஆம் திகதி வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில்இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம்வகையில் இலங்கை கடற்படையினால் அதன்முதலாவது அனர்த்த நிலையப் பிரிவினை நிறுவியூள்ளது.

25 Jun 2017

கட்டளைகளுக்கு இடையேயானஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடர் மேற்கு கடற்படை கட்டளை வெற்றி பெற்றது
 

இலங்கை கடற்படைகட்டளைகளுக்கு இடையேயானகூடைப்பந்து போட்டிதொடர்– 2017 கடந்த ஜுன் மாதம் 18ம் திகதி இருந்து 22ம் திகதி வறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றது.

25 Jun 2017