நிகழ்வு-செய்தி

இத்தாலி கடற்படையின் “கெரபினியரி” இராணுவ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலி கடற்படையின் “கெரபினியரி” இராணுவ கப்பல் இன்று (11) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

11 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையால் கைது.
 

இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் கிடைத்த புலனாய்வு தகவல் படி கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நீர்கொழும்பு துணை நிலையத்தின் வீர்ர்களால் நேற்று (10) நீர்கொழும்பு பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினறால் கைது செய்யப்பட்டனர்.

11 Jan 2017

கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Royal Colombo Yacht Club “Commodore’s Race” பாய்மர படகு போட்டி கடந்த 07ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் கடற்படை பாய்மர படகு அணி பல வெற்றிகளை அடைந்தது.

10 Jan 2017

51 இந்திய மீனவர்கள் மற்றும் 03 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படும்
 

இலங்கை காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்கள் இந்திய அரசாங்கத்துக்கு ஒப்படைப்பு மற்றும் இந்தியா காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 03 இலங்கை மீனவர்கள் திரும்ப நம் நாட்டுக்கு ஒப்படைப்பு இன்று (10) இலங்கை கடற்படை உதவியுடன் நடத்தப்பட்டது.

10 Jan 2017

இன்னும் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

09 Jan 2017

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

08 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (7) சின்னபாடு கடல் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மீனவர்களைக் கைது செய்யப்பட்டனர்.

08 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இரண்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி, நேற்று (7) வடமத்திய கடற்படை கட்டளை தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் இணைக்கப்பட்டுள்ள வீர்ர்களால் தலைமன்னார் வடக்கு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் அங்கு, மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட விசைப்படகும் கைது செய்யப்பட்டது.

08 Jan 2017

விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.
 

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (07) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 இரண்டாவது சுற்று போட்டியின் 04 முயன்றவரை 03 மாற்றங்கள் மற்றும் 01 தண்டனை அடிகலுடன் விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 29-21ஆக வெற்றி பெற்றது.

07 Jan 2017

பேரிடர் மேலாண்மை கருத்துக் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட இரண்டாம் “Table top 2016” பயிற்சி வடக்கு கடற்படை கட்டளைத்தின் நடத்தப்பட்டது.
 

பேரிடர் மேலாண்மை கருத்துக் கீழ் வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடுசெய்யபட்ட இரண்டாம் “Table top 2016” பயிற்சி கடந்த 05 ஆம் திகதி காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் கட்டளை அதிகாரி வீட்டில் வடக்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடய தலைமையில் நடைபெற்றது.

07 Jan 2017