நிகழ்வு-செய்தி

திரப்பனே மஹாநாம கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவர்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் திரப்பனே பகுதியில் நடத்தப்பட்டது.

04 Jan 2017

அனுராதபுரத்தின் நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலமாக நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் மற்றும் ராஜாங்கனய யாய துன கிராமத்தின் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

03 Jan 2017

2016 ஆன்டு கடல்சார் பாதுகாப்புப் பணிகளின் கடற்படை 226 கோடி ரூபா வருமானம் சம்பாதித்தார்கள்
 

கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் கடந்த 2016 ஆண்டில் ரூபா 226 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது.

03 Jan 2017

பதவிய பகுதியில் நிருவப்பட்ட இன்னொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோரு திட்டம் முடிவு செய்யப்பட்டது.

02 Jan 2017

ஒரே நாடு, ஒரே தேசத்தின் ஒரு கொடியின் நிழலில் தாய்நாட்டை அபிவிருத்திக்காக ஈடுபடுவோம் என கடற்படை சத்தியப் பிரமாணம்
 

2017 புது வருடத்தில் கடமைகள் துவக்கி முதலாதவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் தலைமையில் இன்று (2) காலையில் கடற்படை தலைமையகத்தில் அரசாங்க ஊழியர்கள் உறுதிமொழி வழங்கப்பட்டது.

02 Jan 2017

வடக்கு கடற்படை கட்டளை மூலம் எலுவதீவில் மருத்துவ மையம்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட மருத்துவ துறையில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த 31 டிசம்பர் திகதி யாழ்ப்பாணம் எலுவதீவில் செயின்ட் தாமஸ் கத்தோலிக்க திருச்சபையின் மருத்துவ மையம் நடைபெற்றது.

02 Jan 2017

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் இன்று (31) முடிவு செய்யப்பட்டது.

31 Dec 2016

10 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் 4 நபர்கள் கடற்படையினரால் கைது.
 

கிடைத்த உளவுத்துறை தகவல் படி கடற்படையினர் காவல் துறை உதவியின் 10 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

31 Dec 2016

சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த 05 நபர்கள் கடற்படையால் கைது
 

ஒரு சரியான உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த 05 நபர்கள் கடற்படையால் நேற்று (30) கைது செய்யப்பட்டனர்.

31 Dec 2016

“க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக கடற்படைக்கு பாராட்டு
 

கடந்த (10) திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் எழுந்த அவசரகால நிலமை முன்னால் இலங்கை கடற்படை “க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக உலகின் முன்னணி வாகனங்கள் போக்குவரத்து கப்பல் நிறுவனம் மற்றும் இப் கப்பலின் பெற்றோர் நிறுவனமான “ஹயிவுன்டாய் க்லோவிஸ் கொரியா” நிருவனம் அதன் இதயப்பூர்வமான நன்றியை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உட்பட கடற்படைக்கு வழங்கினார்கள்.

31 Dec 2016