நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் தென் பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (21) காலை கைதுசெய்யபட்டது.
21 Dec 2016
கடற்படைத் தளபதி, ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடலில் கலந்து கொன்டார்

இலங்கை மற்றும் ஜப்பான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பரிசீலனைக்காக நடைபெற்ற ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடல் இன்று (20) கொழும்பு, பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.
20 Dec 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்திற்கு இணைக்கப்பட்ட வீரர்களால் நேற்று (19) இலத்தடி,தலவில,உச்சமுனி மற்றும் இப்பன்தீவு கடல் பகுதிகளில் சரியான மீன்பிடி உரிமம் இல்லாமல் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Dec 2016
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (20) காலை கைதுசெய்யபட்டது.
20 Dec 2016
இன்னும் 06 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
18 Dec 2016
ஹயிபீரியன் ஹய்வே கப்பல் எதிர்ப்பாளர்களின் மீட்பு தொடர்பாக கடற்படைக்கு பாராட்டு

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கடந்த 10ஆம் திகதி எதிர்ப்பாளர்களின் கைப்பற்றிள் உள்ள “ஹயிபீரியன் ஹய்வே” வாகனங்கள் போக்குவரத்து பெரிதாக கப்பலை எதிர்ப்பாளர்களின் வெளியிடப்பட்டு அடுத்த நிறுத்தத்தில் ஆக ஓமனுக்கு அனுப்புதல் சம்பன்தமாக கவகாகி கீசென் கய்ஷா கப்பல் நிருவனம் இலங்கை கடற்படை தளபதி மற்றும் முழு கடற்படைக்கும் அவரது புகழை மற்றும் இதயப்பூர்வமான நன்றியை கூறியுள்ளது.
18 Dec 2016
19 கிலோக்ராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெறப்பட்ட தகவல் படி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புங்குடிதீவு இலங்கை கடற்படை கப்பல் கோடய்ம்பர நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நெடுந்தீவில் ஒத்தபானெய் பகுதியில் மறைக்கப்பட்ட கேரள கஞ்சா 17 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.
18 Dec 2016
சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று(17) பல்லெமுனாய் பிரதேச கடலில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Dec 2016
இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் மீண்டும் வெளியீடு பாதையிக்கு எடுக்கப்படும்.

இலங்கை கடற்படைக்கு தயாரிக்கப்படும் ஆழ்கடல் பகுதி கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப கப்பல் வெளியீடு இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமிடத்தின் நடைபெற்றது.
17 Dec 2016
விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.

இரத்மலானை விமானப்படை மைதானத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 முதல் சுற்றுப் போட்டியில் 03 முயன்றவரை 02 மாற்றங்கள் மற்றும் 01 தண்டனை அடிகலுடன் விமானப்படை ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 22-08 ஆக வெற்றி பெற்றது.
17 Dec 2016