நிகழ்வு-செய்தி
சூரிய சக்தியில் ஒளிரும் இலங்கை கடற்படை.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டில் இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி பயனுள்ள திட்டங்கள் கடற்படைக்குள் ஏற்படுத்தியுள்ளது.
10 Nov 2016
கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்கள் வழங்கப்படும்.

கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன தலமயில் இன்று (09) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் திசாநாயக்க கேட்போர் கூடத்தில் சாதனை பதக்கங்கள் வழங்கப்பட்டது.
09 Nov 2016
உலர் ஆமை இறைச்சியுடன் நால்வர் கைது.

நீர்கொழும்பு கடற்படை துணையில் வீர்ர்களால் நேற்று (08) நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது மீன்பிடி படகில் இருந்த 1.8 கிலோக்ராம் உலர் ஆமை இறைச்சியுடன் நால்வர் கைது செய்யப்பட்டது.
09 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால்,நேற்று பல்லெமுனெய் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது செய்யபட்டனர்.
08 Nov 2016
கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சலெய் கடற்படை பிரிவையில் வீரர்களாள் இன்று (07) சலெய் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.
08 Nov 2016
கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரத்தில் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் கொக்மாதுவ மற்றும் புஹுலேவெவ பிரதேச மக்களின் நன்மை கருதி இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இந்று (07) திறந்து வைக்கப்பட்டது.
08 Nov 2016
வடக்கு கடற்படை கட்டளை மூலம் அநலதீவிள் மருத்துவ மையம்

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் நேற்று (06) அநலதீவு அய்யனார் முன்பள்ளியில் மருத்துவ மையம் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
07 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது.

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வாக்கரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் நேற்று (06) முஹதுவாரம் கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்களுடன் 03 படகு மற்றும் 03 தனியிழை வலைகள் கைது செய்யப்பட்டது.
07 Nov 2016
5.0 கிலோக்ராம் தங்கத்துடன் இருவர் கடற்படையினரால் கைது

நேற்று மாலை (06) மீன்பிடி படகு மூலம் 5.0 கிலோக்ராம் தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Nov 2016
கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வவுனியா மற்றும் நொச்சியாகமவில் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
07 Nov 2016