நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதியால் கெக்கரி குலம் பிரதேசத்தில் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை மூலம் கெக்கரி குலம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.
23 Oct 2016
கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

திருகோணமலை, கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் திறப்பு விழா அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
23 Oct 2016
27 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு வடக்கு கடலில் இடம்பெற்றது

இலங்கை- இந்தியா கடற்படை மற்றும் கடலோரபாதுகாப்பு படை பிரிவின் முகவர்கள் இடையே 27வது சர்வதேச கடல் எல்லைதொடர்பான வருடாந்த சந்திப்பு இன்று, 21இடம்பெற்றது.
23 Oct 2016
சுற்றுச்சூழல் மாநாடு மற்றும் வனரோபா தேசிய மர நடுகை திட்டத்தில் கடற்படை தலபதி இணைந்துள்ளார்.

சுற்றுச்சூழல் மாநாடு மற்றும் வனரோபா தேசிய மர நடுகை திட்டத்தில் நிகழ்கின்ற தேசிய மர நடுகை தினம் முன்னிட்டு கினிசீரியா நாற்றுகள் ஒரு பில்லியன் நடவு தேசிய திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திருகோணமலையிள் தொடங்கியது.
22 Oct 2016
இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் பயிற்சி விஜயம்

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பல் சயுர மற்றும் வேக தாக்குதல் ஏவுகணை கப்பல் சுரநிமல 22 அக்டோபர் 2016 இருந்து 28 அக்டோபர் 2016 வரை பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து கொழும்பு துறைமுகம் விட்டு இந்று(22) இந்தியாவுக்கு விஜயம் செய்தது.
22 Oct 2016
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுர இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த தளத்திள் வீர்ர்களால் முன்நேற்று (20) மற்றும் நேற்று(21) சிலாவதுர பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2016
சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளைபிராந்தியத்திட்குட்பட்ட புன்குடுதீவு, இலங்கை கடற்படை கப்பல் கோடைம்பரவின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 03மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடன் ஒரு ரோந்துப் படகு, 04 சுழியோடி முகமூடிகள்,03 சோடி சுழியோடி காலணிகள் உட்பட 04 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
21 Oct 2016
சட்டவிரோதமாக கடலாமைபிடித்த இருவர் கடற்படையினரால் கைது.

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை(NARA) மூலம் பெற்ற தகவல் படிவடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கல்பிட்டிய இலங்கை கடற்படை கப்பல் லிஜயபா தளத்திள் வீர்ர்களால் இந்று (20) நொரொச்சோலை,கப்பல்அடி பிரதேசத்தில்சட்டவிரோதமாக ஏற்றிச்செல்ல தயாராக இருந்த கடலாமைவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2016
சமூக அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் மீது வடக்கு கடற்படை கட்டளைப் செயல்படுத்துல்ளது.

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கரெய்னகர் உள்ளூர் மருத்துவமனையில் பழுது பார்த்தல் மற்றும் சுத்தபடுத்தல் திட்டம் நடைபெற்றது.
20 Oct 2016
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுரஇலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த தளத்திள் வீர்ர்களால் நேற்று (19) அரிப்பு பிரதேச கடலில்தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2016