நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று இரன்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் கிழக்கு கடற்படை கட்டளை திருகோனமலை இலங்கை கடற்படை கப்பல் மகாவெலிவின் வீரர்களால்,கொட்பே மீன்பிடி துறைமுகம் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

19 Oct 2016

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது - 2016 கிழக்கு கடற்படை கட்டளை வெற்றியடந்தது.
 

சூழல்-நட்பு நிலை பராமரிக்கப்படுகிற சிறந்த மாநில நிறுவனத்துக்கு வழங்கும் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது-2016 கிழக்கு கடற்படை கட்டளை வெற்றியடந்தது. அதன் படி, இன்று(18) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கோப்பையை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

18 Oct 2016

ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கடற்படையினால் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், எருக்குழம்பிட்டி பிரதேச கடலில் ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கைது செய்யபட்டன.

18 Oct 2016

கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

17 Oct 2016

வடக்கு கடற்படை கட்டளை மூலம் மன்டதீவிள் மருத்துவ மையம்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் நேற்று (16) மன்டதீவு புனித பீட்டர் தேவாலயத்திள் மருத்துவ மையம் நடைபெற்றது.

17 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள்கடற்படையினரால் கைது
 

வடமேல் கடற்படை கட்டளைகல்பிடிய, இலங்கை கடற்படை கப்பல் விஐய உச்சமுனெய் மற்றும் இப்பன்தீவு பிரதேச கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

17 Oct 2016

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டி பூணாவைள் நடைபெற்றது.

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டிகள் இன்று(16) பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா படப்பிடிப்பு தரையில் நடைபெற்றது.

16 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார், இலங்கை கடற்படை கப்பல்கஜபாவின் வீரர்களால்,நேற்று பல்லெமுனெய் பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 Oct 2016

06 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது.
 

மேல் கடற்படை கட்டளை வெலிசர இலங்கை கடற்படை கப்பல்கெமுனுகட்ளைக்குப்பட்ட வீர்ர்கல் மற்றும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் இந்று ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது மட்டக்குலிய பிரதேசத்தில் கேரள கஞ்சா 06 கிலோக்ராம் முச்சக்கர வன்டியில் எடுத்து சென்ற போது கைது செய்ய பட்டது.

15 Oct 2016

அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தரவின் வீர்ர்களால் இந்று பேதுருதுடுவ கடல் பிரதேசத்தில்அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்த ஒன்பது உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யபட்டன.

15 Oct 2016