நிகழ்வு-செய்தி
அபின் 15.4 கிலோவுடன் 04 பேர் கடற்படையினரால் கைது

முச்சக்கர வண்டியுள்ள வைத்து கொண்டுசெல்லிருந்த 15.4 கிலோவுடன் 04 பேர் ‘வட மேல் கட்டளையின் கடற்படை வீரர்களினால் 01 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
03 Apr 2016
கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு இலங்கை காட்டிலும் சென்றனர்

கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு 2016 பெப்ருவரி மாதம் 19 ம் திகதி யாழ்ப்பாணம் கறைநகர் தீவிருந்து1251 கிலோமீடர் பயனம் ஆரம்பிக்கப்பட்டுடன் மேற்கு, தெற்கு ,கிரக்கு மற்றும் வடக்கு கடலோர பகுதி ஊடாக சென்று நேற்று 02 கறைநகர் தீவியில் தன் பயனம் முடிந்தனர்.
03 Apr 2016
225 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 328 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு பூனேவையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் நடைபெற்றது.

பூனேவையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் ஆரம்ப பயிற்சி பெற்ற 225 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 328 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு இன்று 02 நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வட மத்திய கட்டளை தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
02 Apr 2016
ஹெரொயின் 101 கிலோ தெற்கு கடற் பரப்பில் கைது செய்யப்பட்டது.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப் பொருட்கள் பணியகத்தினரால் இணைந்த தென் கடலில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த ஹெரொயின் 101 கிலோ முன்தினம் 30 கைது செய்யப்பட்டது.
01 Apr 2016
மதன் முதலாக அமெரிகா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையே கலந்துரையாடலையை “ப்லூ ரீட்ஜ்” கப்பலில் நடைபெற்றது.

அமெரிகா கடற்படையின் 7வது கப்பல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் அதிகாரிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையை “ப்லூ ரீட்ஜ்” கப்பலில் 29 ம் திகதி நடைபெற்றது.
01 Apr 2016
சாம்பூர் மகா வித்தியாலயம் மறுபடி கொடுத்த கடற்படைக்கு இலங்கை தழிழ் ஆசிரியர்கள் சங்கத்தில் அபிமானம்.

சாம்பூர் கடற்படை மிகாம் பிரதேசத்தில் இருந்த சாம்பூர் மகா வித்தியாலயம் பிரதேச மாணவர்களுக்காக மறுபடி கொடுத்து சம்பந்தமாக இலங்கை தழிழ் ஆசிரியர்கள் சங்கத்தில் தம் நன்றியை வழங்கப்பட்டது.
01 Apr 2016
34 வருடங்கள் அபிமானம் சேவை முடிவு செய்து ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க கடற்படை சேவையில் ஒய்வுபெறுத்தார்

கடற்படை பணிப்பாளர் ஜனரால் பொறியியலாளராக பதவி பெற்ற ரியர் அத்மிரால் பாலித வீரசிங்க அவர்கள் இன்று 31 தம் சேவையில் ஒய்வுபெறுத்தார்.
31 Mar 2016
சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது .

வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘தம்மென்னாவின்’ கடற்படை வீரர்களினால் நேற்று 30 இருக்கலம்பிட்டி கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர் 07 பேருடன் 40 கிலோ கடல் அட்டைகள் ,படகு ஒன்றும், 07 சுழியோடி முகமூடுகள் 05 சுழியோடு காலணிகள் கைது செய்யப்பட்டனர்.
31 Mar 2016
மேற்கு கடற்படை கட்டளையை ஹெந்தல பிரதேசத்தில் நடைமுறை வைத்திய கிளினிக் நடைபெற்றது.

மேற்கு கடற்படை கட்டளையின் வெலிசர வைத்தியசாலைக்கு இணைத்த வீர்ர்களுடன் கலந்த ஹெந்தல “ சிங்க சமாஜய” மார்ச் 25 ம் திகதி மட்டக்குலியை “ எகமுது பிஜாசாலையில் வைத்திய கிளினிக் நடைபெற்றது.
30 Mar 2016
கடற்படை “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு திருகோணலை அடைந்தனர்.

2016 பெப்ருவரி மாதம் 19 ம் திகி யாழ்ப்பாணம் கறைநகர் தீவிருந்து பயனம் ஆரம்பிக்கப்பட்ட “ கயக்” ஓடம் வலியில் கடலில் சென்று அறிதல் குழு மார்ச் 26 ம் திகதி திருகோணலைக்கு அடைந்தனர்.
30 Mar 2016