நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை குச்சவேலி கடல் பிரதேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்களையும் ஒரு படகும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது
 

டெல்ப் தீவின் வடமேல் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட03 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 23 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை “செபல் ஐலண்ட்” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத பொருட்கள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் 02 படகுகளையும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

23 Mar 2016

சட்டவிரோத மீன்பிடித்த 04 மீனவர்கள் 04 ஜலெட்னைட் குற்றியுடன் கடற்படையினரால் கைது
 

தலைமன்னார் தென் கடலோர பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லிருந்த 100 கிராம் 04 ஜலெட்னைட் குற்றிகள்ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் கஜபா’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ம் திகதி செய்யப்பட்டனர்.

23 Mar 2016

ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுக்காக கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.

ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுவின் 10 வது ஆண்டு நிறைவு 20 நாடுகள் பிரதிநிதிகளின் பங்கேற்புவின் கடந்த 18 ம் திகதி சிங்கப்பூரின் நடப்பெற்றது.

21 Mar 2016

கேரல கஞ்சா 6.5 கிலோவுடன் இந்து மீனவர்கள் 02 பேர் கடற்படையினரால் கைது
 

பேதுருமுனை கடல் பிர்ரேசத்தில் கேரல கஞ்சா 6.5 கிலோவுடன் இந்து 02 மீனவர்களையும் ஒரு படகும் ‘வட கட்டளையின் கடற்படை வீரர்களினால் இன்று 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

20 Mar 2016

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது.
 

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியை நிறுவம் வகையில் அண்மையில் (மார்ச்.18) கொழும்பில் நடைபெற்ற தொடக்க பொதுக்கூட்டத்தில் 400ற்கும் மேற்பட்ட முப்படையின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19 Mar 2016

திசா குளத்தில்” நீர் விநியோக நிலையத்தில் பழுது பார்த்த மோட்டர் திரும்பி பொருத்துவதற்காக கடற்படையினரால் உதவி

அனுராதபுரம் பூஜா நகரயில் நீர் சுத்தம் செய்வதற்கு திசா குளத்தில் நீர் எடுக்கப்பட்டுடன் அதற்காக மூன்று மோட்டர் பாவிக்கப்படும்.

19 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை கோனேஷ்வரம் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு மீனவர்களையும் மூன்று படகும் ‘கடற்படை தடாகத்தின் கடற்படை வீரர்களினால் நேற்று 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

17 Mar 2016

சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நெச்சிகுடா, கிரன்சி கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் 80 கிலோவுடன் வட மத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் போன 14 திகதி கைது செய்யப்பட்டனர்.

16 Mar 2016