நிகழ்வு-செய்தி
கடற்படை வீரர்களின் நலனுக்காக திருகோணமலை கடற்படை கப்பல்துறை பல வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக திருகோணமலை கடற்படைத் தள வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவையின் வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா தலைமையில் 2024 டிசம்பர் 29 அன்று திறந்து வைக்கப்பட்டது.
30 Dec 2024
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 16 நடுநிலை பணியாளர்கள் மற்றும் 13 சேவை நுழைவு ஆர்வலர்கள் திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டனர்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 38வது (சட்டம்) மற்றும் 39வது உள்வாங்கலைச் சேர்ந்த பதினாறு (16) மிட்ஷிப்மேன்கள் மற்றும் பதின்மூன்று (13) சேவை நுழைவு ஆர்வலர்கள் 2024 டிசம்பர் 28 ஆம் திகதி கடல் மற்றும் கடல்சார் கலைக்கழகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
29 Dec 2024
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'கிரி சுல்தான் இஸ்கந்தர் முடா-367' (‘KRI SULTAN ISKANDAR MUDA-367’) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படையின் SIGMA - CORVETTE ரக கப்பலான 'KRI SULTAN ISKANDAR MUDA-367' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2024 டிசம்பர் 28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
28 Dec 2024
இலங்கை கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விகாரையில் விசேட சமய நிகழ்ச்சி

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் விசேட சமய நிகழ்வு 2024 டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி களனி ரஜமகா விகாரையில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் மற்றும் கடற்படை சேவை வனிதா பிரிவின் கெளரவத் தலைவர் திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
28 Dec 2024
ஊனமுற்ற போர்வீரர்களின் நலன் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 11) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலன்புரி மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.
19 Dec 2024
கடற்படையின் பதில் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சுஜீவ வீரசூரிய பொறுப்பேற்றுக் கொண்டார்

கடற்படையின் பதில் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சுஜீவ வீரசூரிய இன்று (2024 டிசம்பர் 13) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
13 Dec 2024
கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊருமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில் தலைமன்னார் ஊருமலை புனித லோரன்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
12 Dec 2024
வடக்கு மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை 2024 டிசம்பர் 07 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
08 Dec 2024
இலங்கை கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருகோணமலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2024 டிசம்பர் 05 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
06 Dec 2024
கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், ஹொரொவ்பதான பிரதேச செயலகப் பிரிவின் கம்மஹெகெவெவ ஸ்ரீ போத்திருக்காராம விஹாரயத்தில் மற்றும் பதவிய அருணகம ஸ்ரீ ஷைலத்தலாராம விஹாரயத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 05 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
05 Dec 2024